“குறுக்கு வழிப்பயணம்…. புலியால் மரணம்” உத்ரகாண்ட் அருகே சோகம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் பிலிபிட்டில் உள்ள நெவாரியா கிராமத்தில், 33 வயதான விவசாயி தாரா சிங், குறுக்கு வழியான பரத்பூர் வனப்பகுதி வழியாக தனது வீட்டிற்கு செல்லும் போது புலியால் கொல்லப்பட்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அடுத்த நாள் காலை வழிப்போக்கர்கள் பார்க்கும்…

Read more

Other Story