கூட்டுப் போர் பயிற்சி…. பயங்கரவாதிகளின் தாக்குதல்…. 4 ராணுவ வீரர்கள் பலி….!!

சோமாலியாவில் ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றது. இந்த குழுக்கள் அவ்வப்போது மக்களின் மீது தாக்குதலை நடத்தி அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுகிறது. எனவே இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட…

Read more

Other Story