நள்ளிரவில் பற்றி எரிந்த ஸ்கூட்டர்…. மர்ம நபர்களின் செயல்… போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் திடீர் குப்பத்தில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் தமிழரசியின் ஸ்கூட்டருக்கு தீ…
Read more