பள்ளிக்கு சென்ற மாணவிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் பகுதியில் இருக்கும் மாநகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் அந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. மூன்று மாணவிகளும் இணைந்து வெளியே சென்ற…
Read more