ஜப்பான் எடுத்த ரிஸ்க்கான முடிவு.. கடலில் புதைந்துள்ள ஆபத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் எடுக்கும் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை? போர் நிறுத்தம் ஏற்படுமா?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றத் தனது இராணுவத்தை அனுப்புவது குறித்துப் பரிசீலிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டேகி, கடல்வழிப் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டால் மட்டுமே இந்த நடவடிக்கை…
Read more