கள்ளக்காதலை தட்டி கேட்ட மகன்…. கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரம்…போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானங்காடு கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராமஜெயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடகிருஷ்ணன்(24) என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராமஜெயத்திற்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே…

Read more

Other Story