நடந்து சென்ற முதியவர்…. திடீரென முட்டி தூக்கி வீசிய மாடு…. அதிர்ச்சி சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தவிட்டுப்பாளையத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த வேலைக்காக பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த மாடு திடீரென வந்து குருசாமியை முட்டி தூக்கி வீசியது. இதனால் குருசாமி காயமடைந்தார்.…
Read more