நடந்து சென்ற முதியவர்…. திடீரென முட்டி தூக்கி வீசிய மாடு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தவிட்டுப்பாளையத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த வேலைக்காக பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த மாடு திடீரென வந்து குருசாமியை முட்டி தூக்கி வீசியது. இதனால் குருசாமி காயமடைந்தார்.…

Read more

கழிப்பறைக்கு சென்ற முதியவர்…. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலந்துறை செம்மேடு அருகே இருக்கும் பட்டியார் கோவில் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கருப்பன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வென்றார். அப்போது திடீரென வந்த ஒற்றை…

Read more

பணம் கொடுக்க மறுத்த முதியவர்…. தாக்குதல் நடத்திய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பழனி(65) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி இலக்கம்பட்டி பெருமாள் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஆலமரத்து கொட்டாய் பகுதியைச் சேர்ந்த குமார்…

Read more

சாமி கும்பிட சென்ற முதியவர்…. தாக்குதல் நடத்திய 2 தீட்சிதர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவபுரி சாலை தெருவில் கார்வண்ணன்(61) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கார்வண்ணன் சாமி ஊர்வலம் வந்த போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் 21 படி அருகே நின்று தரிசனம் செய்துள்ளார். அப்போது தீட்ஷிதரர்களான கனகசபாபதி,…

Read more

Other Story