“முதல்வர்னு பார்க்காதீங்க.. அண்ணன்னு நினைச்சு சொல்லுங்க.. நான் பார்த்துக்கிறேன்!” மேடையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஸ்டாலின் அதிரடிப் பேச்சு..!!

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு எதாவது குறை அல்லது பிரச்சனை இருந்தால் அதைத் தன்னிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று உருக்கமாகப் பேசினார். “உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள், நான் பார்த்துக்…

Read more

“அதிமுகவை அழிக்கவே ஓபிஎஸ் வந்தாரா?” இபிஎஸ் எடுத்தது சரியான முடிவுதான்.. உண்மையை உடைத்த கே.பி.ராமலிங்கம்.. திமுகவுக்கு விழுந்த பலத்த அடி..!!

நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்காதது சரியான முடிவு என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துவிட்டதாகக் கூறிய அவர், நடிகர் திலகம் சிவாஜியை விடவும் ஓபிஎஸ்…

Read more

“வசமாக சிக்கிய ஏடிஎம் கொள்ளையர்கள்”…. தமிழ்நாட்டில் நுழைந்தது எப்படி…? விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் உண்மைகள்.!!

கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் திருடி விட்டு தப்பி வந்த திருட்டு கும்பல் நாமக்கல்லில் தமிழக காவல்துறையினரிடம் சிக்கினார்கள். திருடர்களை பிடிக்கும் போது பெரிய தகராறு ஏற்பட்டதில் ஒரு திருடன் சுட்டுக் கொல்லப்பட்டான் அதோடு மற்றொருவன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறான். மேலும்…

Read more

Other Story