“முதல்வர்னு பார்க்காதீங்க.. அண்ணன்னு நினைச்சு சொல்லுங்க.. நான் பார்த்துக்கிறேன்!” மேடையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஸ்டாலின் அதிரடிப் பேச்சு..!!
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு எதாவது குறை அல்லது பிரச்சனை இருந்தால் அதைத் தன்னிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று உருக்கமாகப் பேசினார். “உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள், நான் பார்த்துக்…
Read more