பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்…. விபத்தில் சிக்கி மருந்தக ஊழியர் பலி… கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தத்தில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜதுரை(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மங்களூரில் தங்கி இருந்து மருந்தகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜதுரை பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு…

Read more

Other Story