கவனிப்பாரற்று சுற்றித்திரிந்த முதியவர்…. காப்பகத்தில் சேர்த்த அரசு டாக்டர்…. குவியும் பாராட்டுக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் அஞ்செட்டி சாலை வன சோதனை சாவடி அருகே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அமர்ந்திருந்தார். அந்த முதியவரை கவனிப்பதற்கு ஆள் இல்லை. இதனால் அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று அந்த…

Read more

Other Story