ஆம்புலன்ஸில் “குவா, குவா”…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமிபாளையம் எலவநத்தம் கிராமத்தில் கிராமத்தில் சிவப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அம்பிகாவுக்கு…
Read more