ஆம்புலன்ஸில் “குவா, குவா”…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமிபாளையம் எலவநத்தம் கிராமத்தில் கிராமத்தில் சிவப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அம்பிகாவுக்கு…

Read more

விரைந்து செயல்பட்ட மருத்துவ நுட்புணர்…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் கிராமத்தில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான சரண்யாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சரண்யாவை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தொண்டமாநத்தம் அரசு ஆரம்ப…

Read more

Other Story