அண்ணாமலை மீது பாய்கிறது வழக்கு? லாவண்யா மரணத்தில் வெளிவந்த பகீர் உண்மை – சிபிஐ சொன்னது என்ன? செல்வப்பெருந்தகையின் அதிரடி மூவ்..!!

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் கடந்த 2022-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில், பாஜகவின் பொய்ப் பிரச்சாரம் சிபிஐ விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற அழுத்தம் காரணம் இல்லை…

Read more

Other Story