போலியான பட்டா மூலம் 1316 சதுர அடி நிலம் மோசடி…. தாய்-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் சார்பதிவாளர் ராஜமாணிக்கம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கொரட்டூர் ஏரி உள்வாய் இடத்தில் அரசுக்கு சொந்தமான 1,316 சதுர அடிக்கு போலியான பட்டா தயாரித்து சூளைமேட்டை சேர்த்த ராஜகுமாரி, அவரது…
Read more