என்ன கொடுமை இது…. தம்பியை ஓட ஓட வெட்டி கொன்ற அண்ணன்…. இதுதான் காரணமா….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் லாலிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது அண்ணன் மஞ்சுநாத். இவர்கள் இருவர் இடையே வெகு காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சாலமாவு என்ற பகுதியில் உள்ள தனது விளை நிலத்தை தேவராஜ் சமன் செய்து கொண்டிருந்தார்.…
Read more