என்ன கொடுமை இது…. தம்பியை ஓட ஓட வெட்டி கொன்ற அண்ணன்…. இதுதான் காரணமா….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் லாலிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது அண்ணன் மஞ்சுநாத். இவர்கள் இருவர் இடையே வெகு காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சாலமாவு என்ற பகுதியில் உள்ள தனது விளை நிலத்தை தேவராஜ் சமன் செய்து கொண்டிருந்தார்.…

Read more

3 மாத பெண் குழந்தை மரணம்…. பெற்றோர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முரளி – மஞ்சுளா தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று மாத பெண் குழந்தை இருந்தது. சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தம்பதி அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர்…

Read more

பயங்கரமாக மோதிய கார்… அரசு ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாம்சன் பேட்டையில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேப்பனபள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம்…

Read more

ஸ்கூட்டரில் சென்ற அங்கன்வாடி ஊழியர்… கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் மலையாண்டஅல்லி அங்காளம்மன் கோவில் பகுதியில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சரிதா தனது ஸ்கூட்டரில் மலையாண்டஅல்லி பாலம் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக…

Read more

நீச்சல் பயிற்சிக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் சண்முக சக்தி கோவில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் விவசாய கிணற்றில் நீச்சல் பயிற்சிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரித்விராஜ் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. விவசாயிக்கு நடந்த விபரீதம்… அச்சத்தில் கிராம மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜா கடை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை சாம்பசிவத்தை தாக்கியது. இதனால் படுகாயமடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

பள்ளி வாகன ஓட்டுநர் கொலை…. நண்பர்கள் உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டியூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி முதல் பெருமாளை காணவில்லை. இதனால் பெருமாளின் மனைவி மோனிகா…

Read more

வேலைக்காக லிப்ட் கேட்டு சென்ற பெண்… திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதிகள் தஞ்சமடைந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. ஆனால் ஒற்றை யானை மட்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவதொடு, விளை நிலங்களையும் நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவர் கெலமங்கலத்தில்…

Read more

எச்சரிக்கை விடுத்த அதிகாரி…. கண்டுகொள்ளாமல் விழா நடத்திய 11 பேர்…. போலீஸ் விசாரணை…!?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மனேரியில் மண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுமதி வாங்காமல் எருது விடும் விழா நடைபெற்றது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வெங்கடேசன் அங்கு சென்று மாவட்ட…

Read more

வாலிபரிடம் வழிப்பறி… 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காணிக்காரன் கொட்டை பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மூர்த்தி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்தியை திடீரென வழிமறித்த மூன்று…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி பெண் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி பகுதியில் வடிவேலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். இந்நிலையில் வடிவேலன் காரில் தனது மனைவி கார்த்திகா, 2 வயது மகள், தாய் துளசி ஆகியோருடன் வேப்பனஹள்ளி பகுதியில் இருக்கும் கோவிலுக்கு…

Read more

தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டி… சாதனை படைத்த மாணவர்கள்… குவியும் பாராட்டுகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை சேர்ந்த 20 பள்ளி மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குர்கில் நடைபெற்ற தென்னிந்தியாவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த லாரி…. ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை கடந்து மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் எரி சாராயம் ஏற்றி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி…

Read more

மக்களுடன் முதல்வர் இல்ல…. இது ஒன்று கூடல் நிகழ்ச்சி…. மக்கள் அதிருப்தி….!!

கிருஷ்ணகிரி நகராட்சியில் கடந்த வாரம் மக்களுடன் முதல்வர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு நாட்களாக பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் ஆக்கிரமிப்புகள், கட்டட வரைபட அனுமதி, பட்டா, தடையில்லா சான்று என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால்…

Read more

தடுப்பு சுவரை உடைத்து ஏரிக்குள் பாய்ந்த கார்…. காயமடைந்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராசு வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கர் தனது மனைவியுடன் குண்டலப்பட்டி சிவனாபுரத்தில் இருக்கும் உறவினர்…

Read more

பாறையில் அமர்ந்திருந்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் குறைவால் பாதிக்கப்பட்ட கலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கலாவதி  வீட்டிற்கு அருகில் இருக்கும் பாறையில்…

Read more

சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள்…. 3 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் உள்ளிட்ட பகுதியிலும் கர்நாடக மாநிலத்திலும் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தினமும் 40,000…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கண்ணிக்கான் கொட்டாய் பகுதியில் மங்கம்மாள்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை…

Read more

40 வயது பெண்ணை இழுத்து சென்ற வாலிபர்…. தோடத்தில் நடந்த சம்பவம்… போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் 40 வயது பெண் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் நிகில்(21) என்பவரும் வசித்து வருகிறார். அவர் டிராக்டர் ஓட்டுநராக இருக்கிறார். கடந்த 15-ஆம் தேதி வேலைக்கு சென்று…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. விபத்தில் சிக்கி பலியான மாணவர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜெகதேவி பகுதியில் கிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஜய், ராகவன் என்ற இரண்டு நண்பர்கள் இருந்துள்ளனர். மூன்று பேரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் கிரி தனது நண்பர்கள் இரண்டு பேருடன் மோட்டார்…

Read more

காதல் மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் கொடூர கொலை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதுகுறிச்சி கிராமத்தில் துர்கேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு துர்கேஷ் உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் நடராஜ் என்பவருக்கும்…

Read more

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா…. மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம்,…

Read more

அட்டகாசம் செய்யும் யானைகள்…. வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை வழியாக யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு சென்றது. யானைகள் தக்காளி, ராகி, தென்னை, மா, பலா உள்ளிட்டு பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். தற்போது யானைகள் தேன்கனிக்கோட்டை ஊடே துர்கம்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி… வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் சென்னையை சேர்ந்த ஆகாஷ் என்பவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது நண்பரான சந்தோஷ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சோனார்அள்ளி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.…

Read more

50-க்கும் மேற்பட்ட யானைகள்…. சானமாவு வனப்பகுதியில் தஞ்சம்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் வன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வரும். இதேபோலகிரி வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜூஜூவாடி பாலாஜி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு…

Read more

கல்குவாரி பள்ளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி அமைந்துள்ளது. அங்குள்ள 30 அடி ஆழ பள்ளத்தில் 22 வயதுடைய முத்துமணி என்பவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின்…

Read more

தொடர் கைவரிசை : “தனி நபராக…. 52 திருட்டு” இளைஞர் கைது…!!

ஓசூர் மாநகரப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 52 இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்த திருடனை காவல்துறையினர்  வெற்றிகரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர். கடைத்தெரு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் தொடர்பாக எழுந்த  புகார்கள், அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை…

Read more

கோவிலுக்கு சென்ற தம்பதி… வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதேபள்ளியில் முன்னாள் ராணுவ வீரரான ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 1- ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி…

Read more

“மின்சாரம் தாக்கி…. பெண் யானை மரணம்” விவசாயி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், தவரக்கரை கிராமம் அருகே, நொகனூர் காப்புக்காட்டில் இருந்து, 10 வயதுடைய பெண் யானை, எதிர்பாராதவிதமாக, மின் மோட்டாரின் இன்சுலேட்டட் வயரை கடித்து, நவம்பர்  26ல், பரிதாபமாக உயிரிழந்தது. வனவிலங்கு அதிகாரிகளின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, வனவிலங்கு…

Read more

200 ஆண்டுகள் பழமை…. நடுக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொடுகூரில் மாவட்ட அரசு அருங்காட்சியகமும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் ஆய்வு மேற்கண்டனர். அப்போது ஆசிரியர் ஸ்ரீராமனின் வீட்டிற்கு முன்பு இருக்கும் இடத்தில் கவிழ்ந்த நிலையில் இருந்த நடுக்கல் மற்றும் கல்வெட்டை கண்டறிந்தனர். இதுகுறித்த மாவட்ட…

Read more

சட்ட விரோதமான செயல்…. கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை செய்ததில் காட்டேரி பகுதியில் இருக்கும் சகுந்தலா என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில்…

Read more

வருமான வரித்துறை அதிகாரி போல நடித்த பெண்…. 1 லட்சம் ரூபாய் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய மத்திகிரி பகுதியில் சுருதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்.கே நகர் பகுதியில் வணிகவரி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஓசூர் தாலுகா அலுவலகம் எதிரே டிஜிட்டல் சேவை மையம் நடத்தி வரும் தீபா…

Read more

மகனை கண்டித்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பில்லாடி அக்காரம் பகுதியில் ஏழுமலை(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த ஏழுமலையை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்…. தாயின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவம்பட்டி கிராமத்தில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் எனது மகள் சந்தியாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 4…

Read more

சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பொருள்…. விபத்தில் சிக்கிய கார்….போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சப்பானிப்பட்டு அருகே ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் மரத்தின் மீது மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு…

Read more

மது குடித்த வாலிபர்கள்…. தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அந்திவாடி பகுதியில் ராம் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார் இவர் ஓசூர் தளி சாலையில் இருக்கும் கிராண்ட் சினிமாஸ் தியேட்டரில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று சினிமா தியேட்டர் முன்பு மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக்…

Read more

கல்லூரி மாணவியை கண்டித்த பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கே. மோட்டூர் பகுதியில் தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் லோகேஸ்வரி ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரி தேர்வில் லோகேஸ்வரி குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். இதனால் பெற்றோர் லோகேஸ்வரியை கண்டித்தனர்.…

Read more

மக்களே உஷார்…! வரி ஆலோசகரிடம் ரூ.59 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசனத்தம் ஜெய் நகர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தியாகராஜன் வரி ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தியாகராஜனின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர…

Read more

மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற விவசாயி… மின்சார வயரை மிதித்த மாடு பலி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊனம்பாளையம் கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நான்கு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வேடியப்பன் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலப் பகுதிக்கு ஓட்டி சென்றார். அப்போது…

Read more

வெளியே சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இளம் பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும்…

Read more

டாஸ்மாக் கடையில் துளையிட்டு திருட்டு… 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இருது கோட்டை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த மாதம் 16-ஆம் தேதி டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு மர்ம நபர்கள் பத்து பாக்ஸ் மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது வேன்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேடர் தட்டகல்லை பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் புகழேந்தி சந்தூர்-காவேரிபட்டணம் சாலையில் கண்ணன்குட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன்…

Read more

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய தள்ளப்பாடி அம்பேத்கர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார். இதுகுறித்து தட்டி கேட்டபோது அந்த வாலிபர் போலீசாரிடம் தகராறு செய்தார்.…

Read more

உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றபோது…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செல்ல குட்டப்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மகளும், அஜித் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக ராஜா அஜித் உறவினர் நாகமணி ஆகியோர்…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுபேயனபள்ளி கிராமத்தில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு…

Read more

தனியாக இருந்த பிளஸ்-1 மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வண்டிக்காரனூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிரிஜா தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கிரிஜா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த…

Read more

இதற்கு அனுமதி கட்டாயம்…. கடைகளில் திடீர் சோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு கடைகள் வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பாக கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் வரட்டனபள்ளி பகுதியில் பட்டாசு…

Read more

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூதிநத்தம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கஜேந்திரன் வயிற்று வலியால் அவதிப்பட்டு  வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது வயிறு வலி…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐஸ்கிரீம் குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வேலை முடிந்து குடோனை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்…

Read more

Other Story