பயிற்சி எடுத்த போது…. கார் ஆற்றுக்குள் பாய்ந்து நகை கடை உரிமையாளரின் மனைவி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கீழவீதியில் மங்கேஷ்குமார்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சுபாங்கி(46) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷாம் என்ற மகனும், சோனா, மோனா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.…

Read more

Other Story