அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெல் புதிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றனர். கடந்த 20-ஆம் தேதி மர்மண்ணபர்கள் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்த 8 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து அறிந்த…

Read more

வீட்டு வாசலில் நின்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மூதாட்டியின்…

Read more

முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினர்…. 5 வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் ஸ்ரீ விஷ்ணு பிளிட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கார்த்திக், சரத்குமார், சரத்பாபு, அருண், விஜயலட்சுமி உள்ளிட்ட ஐந்து குடும்பத்தினரை மீட்பு குழுவினர் படகு…

Read more

Other Story