அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெல் புதிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றனர். கடந்த 20-ஆம் தேதி மர்மண்ணபர்கள் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்த 8 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து அறிந்த…
Read more