கழிப்பறைக்கு சென்ற முதியவர்…. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலந்துறை செம்மேடு அருகே இருக்கும் பட்டியார் கோவில் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கருப்பன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வென்றார். அப்போது திடீரென வந்த ஒற்றை…

Read more

உயிருக்கு போராடிய இளைஞர்…. “காப்பாற்றிய விடியல் செயலி” குவியும் பாராட்டு…!!

கோவையில் இதய செயலிழப்புடன் போராடிக்கொண்டிருந்த ரகுமானின் உயிர், ஈரோட்டைச் சேர்ந்த மூளைச்சாவு அடைந்த மஞ்சுளாவின் தன்னலமற்ற பெருந்தன்மையால் காப்பாற்றப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் நோயாளிகளின் தரவை திறம்பட நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசின் புதுமையான விடியல்  செயலியால் தான்  இந்த…

Read more

மில் வேலைக்கு சென்று படிக்க வைக்கும் தாய்…. இன்ஜினியரிங் மாணவி தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைபாளையம் அண்ணா நகரில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாலசுதா தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் குமார் இறந்து விட்டதால் பாலசுதாவின்…

Read more

மது குடித்து சென்ற காதலன்…. இளம் பெண்ணின் தாய்க்கு கத்தி குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக விக்னேஸ்வரனுக்கும் காதலியின் தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் காதலியின் தாய்…

Read more

யாரென்றே தெரியாது….. “கடவுள் கூறியதால் கொலை செய்தேன்” சைக்கோ கொலையாளியால் பரபரப்பு….!!

திருவான்மியூர் பகுதியில் அறிமுகமே இல்லாதவரை நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னணி தகவல்:     – கோயம்புத்தூர் செந்தில்குமார், வயது 50, பெயின்டரான இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் இரண்டு ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து…

Read more

எந்த முன்னேற்றமும் இல்லை…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியக்காபாளையத்தில் கன்னியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோய் மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட கன்னியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கன்னியம்மாள் தனது…

Read more

ஆபாச படம் பார்ப்பவர்களை குறி வைத்த கல்லூரி மாணவர்…. போலீஸ் என கூறி பணம் பறிப்பு…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செல்போன்களில் ஆபாச படம் பார்க்கும் நபர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் செல்போனில் ஆபாச படம் பார்க்கும் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம…

Read more

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த வாலிபர்…. மேலாளரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 48 வயதுடைய நம்பர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஆண்கள் மட்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து…

Read more

மொட்டை போடுவதில் தகராறு…. 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கொங்கு நகரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லஷிகா என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் தனது கணவரிடம் குழந்தையை சலூன்…

Read more

4 பெண் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் ஆழியாறு அணைக்கு நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். இந்நிலையில் ஒரு பெண் தனது 4 குழந்தைகளுடன் அழுது கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம் மூதாட்டி ஒருவர் என்ன பிரச்சனை என கேட்டார்.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ…. 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்பதி மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் வஞ்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு 5 பேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ…

Read more

கால்வாயில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளேகவுண்டனூர் வாய்க்கால் மேடு பகுதியில் ஒருவரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

வீட்டிற்கு நடந்து வந்த சிறுமி…. ஸ்கூட்டர் மோதி படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிக்கலாம் பாளையத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய யாஷினி என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி கிணத்துக்கடவு வீரப்ப கவுண்டனூர் சாலையோரம் குப்பையை கொட்டி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!

கோவை நோக்கி மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காயபாரம் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக…

Read more

அதிகரித்த பிரசவ வலி…. பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே இருக்கும் மலை கிராமத்தில் சிந்து என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிந்துவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. உடற்கல்வி ஆசிரியருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பில்சின்னாம் பாளையத்தில் பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரதீப் தனது நண்பர்கள் மூன்று பேருடன் கடம்பறைக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியகாரம்பாளையத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பாரத பிரதம மந்திரியின்…

Read more

மக்களே உஷார்…! குறுந்தகவல் அனுப்பி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் ஜி.வி.டி லேஅவுட் அழகு மீனாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்து செல்போன் எண்ணை அழகு மீனாட்சி தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை மற்றும் பேக்கரிகளுக்கு வேன் மூலம் பால் விற்பனை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முரளி என்பவரை வேன் டிரைவராக நியமித்துள்ளார். இந்நிலையில் முதலில் பால்வினியோகம்…

Read more

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி… பெண் ஊழியரிடம் ரூ.43 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன்பாளையத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தில் ஜனா என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜனாவை தொடர்பு கொண்டு பேசிய ஒரு இளம்பெண்…

Read more

நண்பர்களுடன் படம் பார்க்க சென்ற வியாபாரி…. மிரட்டி பணம் பறித்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொன்னையராஜபுரத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் யுகல் கேபிள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் யுகல் தனது நண்பர்களுடன் ரேஸ்கோர்ஸில் இருக்கும் சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். அவர் தியேட்டரில் நின்று…

Read more

அடகு நகையை மீட்டு தருவதாக கூறி 6 லட்சம் மோசடி…. பெண் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் ஜெகன் என்பவர் துணை மண்டல மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எங்களது நிதி நிறுவனத்தில் கோவையைச்…

Read more

குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல சென்று… இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலாளி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இளம்பெண் தனது குழந்தையுடன் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காவலாளி சுரேஷ் குமார் என்பவர் குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது…

Read more

மொபட் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மன்றம் பாளையத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான நந்தகோபால் என்பவர் உடன் மொபட்டில் வடவள்ளி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது…

Read more

நடுநோட்டில் புதைந்த லாரியின் சக்கரங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோவையில் இருந்து செங்கல்பாரம் ஏற்றி வந்தலாரி புட்டுவிக்கி ரோட்டில் சிறிய பாலம் அருகே சென்றபோது முன்பக்க சக்கரங்கள் புதிதாக போடப்பட்ட சாலைக்குள் புகுந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். அந்த வழியாக வேறு…

Read more

வீட்டு சுவரை உடைத்து தண்ணீர் குடித்த காட்டு யானை…. பீதியில் தொழிலாளர்கள்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் மதுரை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஒற்றை யானை கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வால்பாறை பகுதியில் சுற்றி திரிந்து தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்துகிறது. நேற்று காலை புது…

Read more

வலிப்பு ஏற்பட்டு இறந்த மாணவி…. பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… காதலன் போக்சோவில் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 10- ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டதால் மாணவியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு…

Read more

வீட்டை இடித்து தள்ளிய காட்டு யானைகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் நல்ல முடி, ஆனைமுடி, தாய்முடி எஸ்டேட் பகுதியில் 9 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு…

Read more

இணையதளத்தில் மகளின் புகைப்படம்…. தந்தை அளித்த புகார்… நண்பர்கள் மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு கடையில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கரும்பு கடையைச் சேர்ந்த நூர்புல் தவுசிப் என்பவர் 23 வயதுடைய எனது மகளுடன் பழகி வந்தார். அவர் எனது மகளை வலுக்கட்டாயமாக…

Read more

முன்னாள் வீராங்கனை தற்கொலை… இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி கல் வீராம்பாளையத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர் முன்னாள் பலுதூக்கும் வீராங்கனை ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக மன அழுத்த நோயால்…

Read more

ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.14 3/4 லட்சம் மோசடி…. பெண் உள்பட 7 பேர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கொங்கு நகரில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த ஏலக்காய் வியாபாரி நந்தகுமாரிடம் நீங்கள் கோவை வந்தால் நாம் ஒப்பந்தம் செய்து வியாபாரம் செய்யலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி நந்தகுமார் கோவைக்கு…

Read more

நிதி நிறுவன அதிபரிடம் ரூ.16 1/2 லட்சம் மோசடி…. நண்பர்கள் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் தசமி பார்க் ரெசிடென்சி பகுதியில் அருண் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பீளமேடு நாராயணசாமி லேஅவுட் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தீபக் துபாய்க்கு சென்றார். அப்போது தீபக்கின்…

Read more

தேவாலயத்திற்கு சென்ற மனைவி…. தாக்குதல் நடத்திய கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோவில் வீதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த நான்காம் தேதி சித்ரா அப்பகுதியில் இருக்கும் தேவாலயத்திற்கு சென்று விட்டு…

Read more

சம்பள பாக்கியை கேட்ட பெண்… பாலியல் தொந்தரவு அளித்த நிர்வாக இயக்குனர்கள்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் 40 வயது பெண் பீளமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் நான் கோவை அவிநாசி சாலை ஹோப் காலேஜ் அருகே இருக்கும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் கடந்த…

Read more

இதயத்தில் அறுவை சிகிச்சை… கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் எம்.ஜி.ஆர் லேஅவுட் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் ராஜனின் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த…

Read more

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம்… ரூ.8 லட்சம் மோசடி செய்த 4 பேர்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் குறிச்சி பிரிவில் அப்துல் ரஷீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அப்துலிடம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ் உள்ளிட்ட நான்கு பேர் குறைந்த அளவு வர்த்தகத்தில்…

Read more

குடும்பத்துடன் சுற்றுலா வந்த நர்ஸ்…. அத்துமீறிய ஹோட்டல் ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான 25 வயது இளம்பெண் தனது குடும்பத்தினருடன் கடந்த 28-ஆம் தேதி கோவைக்கு சுற்றுலா வந்தார். அவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஈஷா யோகா மையம் செல்வதற்காக காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுடன்…

Read more

குடியிருப்பை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானை… பீதியில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஆண் காட்டு யானை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குடியிருப்புக்குள் நுழைந்த…

Read more

படுகாயங்களுடன் வனப்பகுதியில் விடிய, விடிய பரிதவித்த தொழிலாளி…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கார்பதி வனப்பகுதி வழியாக பிஏபி கால்வாய் பணிக்கு நேற்று காலை தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவி… தென்னை மரம் விழுந்து பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்-பூண்டி சாலையில் கூலி வேலை பார்க்கும் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் இளமதி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாமிநாதன் அவரது மனைவி மகள் இளமதி ஆகியோர் நரசிபுரத்தில்…

Read more

மகனை கண்டித்த தாய்…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட்டில் நிஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் அசாருதீன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நிஷா தனது மகனை…

Read more

மக்களே உஷார்…! இளம் பெண்ணிடம் ரூ.15 3/4 லட்சம் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து லிங்கை கிளிக் செய்து சுதா தனது…

Read more

குடியிருப்புக்குள் நுழைந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பாம்பு பிடி வீரரின் செயல்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 100 அடி ரோடு ஒன்பதாவது வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு தண்ணீர் மீட்டர் பாக்ஸில் 4 அடி நீளமுள்ள பாம்பு பதுங்கி இருந்தது. இதனை பார்த்ததும் சுப்பிரமணி பாம்பு பிடி வீரரான சஞ்சய்…

Read more

போலியான நகையை அடகு வைத்து… ரூ.2.45 லட்சம் மோசடி செய்த பெண்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிக்கோனம்பாளையம் ஆர் கே கே நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு கிருஷ்ணவேணி சிங்காநல்லூரில் இருக்கும் பைனான்ஸ் நிறுவனத்தில் 69 கிராம் தங்க நகை அடகு வைத்து…

Read more

திருமணம் நிச்சயமான நிலையில்…. காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபுதூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியும் காதலித்து வந்தனர். இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி காதலை வளர்த்தனர். இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின்…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்பீல்டு பகுதியில் சாய் ஹரிகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாவின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில்…

Read more

கர்ப்பமான 17 வயது சிறுமி…. காதல் கணவர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 11-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் சிறுமிக்கும் உறவினரான டிரைவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த…

Read more

சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளி…. சரமாரியாக அடித்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் உள்ள கோவில் மேடு நல்லம்மாள் வீதியில் மிதிலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ராம் என்பவரிடம் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் மிதிலேஷுக்கு கொடுக்க வேண்டிய 40 ஆயிரம் ரூபாய் சம்பள…

Read more

தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையம் காவிரி வீதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூரணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. சம்பவம்…

Read more

தேசியக் கொடியில் மாற்றம்…. முகநூலில் பதிவிட்ட நபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள் முகநூலில் யாராவது அவதூறு பதிவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எம்.எச்.எம் அப்துல்லா என்பவர் தேசிய கொடியில் அசோக சக்கரத்தை எடுத்து விட்டு பிறை நட்சத்திரம் வைத்து 2047…

Read more

Other Story