“தேசத்தைக் காத்த கைக்களுக்கு வந்த சோதனை…” தண்டவாளத்தில் சிதைந்த ராணுவ வீரரின் கனவுகள்…!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே தொழில் நஷ்டம் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் கஞ்சவாகா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட ரமணா (64).…
Read more