பகீர்: குடும்ப மானம் முக்கியமா?… அரிவாளுடன் வீட்டுக்குள் புகுந்த தம்பி.. ரத்த வெள்ளத்தில் மிதந்த அக்கா… நடுங்கவைக்கும் பின்னணி..!!!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே, தனது அக்கா முறையற்ற உறவில் இருப்பதாகக் கருதி தம்பியே அவரைக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சண்முகத்தாய் என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாகத் தனியாக வசித்து…

Read more

Other Story