பெற்றோர்கள் திட்டியதால் ஆத்திரம்: ஆதார் கார்டுடன் வீட்டை விட்டு ஓடிய 13 வயது சிறுமி.. தம்பியையும் கூட்டிச் சென்ற பரிதாபம்..!!!

பெற்றோர்கள் திட்டியதால் கோபமடைந்த 13 வயது சிறுமி, தனது தம்பி மற்றும் ஆதார் கார்டுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்பதற்காகத் தாய் கண்டித்ததால் மனமுடைந்த அந்தச் சிறுமி, தனது 8…

Read more

Other Story