“வெறும் 10 ரூபாய் குழம்பு!”.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கெஞ்சிய ஊழியர்கள்..‌ ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த வாள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலுங்கானா மாநிலத்தில், வெறும் 10 ரூபாய் குழம்புக்காக நடந்த மோதல் ரத்தக் களரியில் முடிந்துள்ளது. அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவர், அங்கிருந்த உணவகம் ஒன்றில் 10 ரூபாய்க்கு குழம்பு கேட்டுள்ளார். ஆனால், கடையிலிருந்த ஊழியர்களான உதய் மற்றும் அஜய் ஆகிய…

Read more

நான் ஒரு பெண்… என்னால் அவருடன் போட்டியிட முடியாது… வாழ்வீச்சு போட்டியில் டிரான்ஸ்ஜெண்டர் உடன் விளையாட மறுப்பு தெரிவித்த வீராங்கனை…!!

அமெரிக்காவில் நடைபெற்ற பெண்கள் வாள்வீச்சு போட்டியில், 31 வயதான வீராங்கனை ஸ்டெஃபனி டர்னர், தன்னுடன் போட்டியிட இருந்தவர் டிரான்ஸ்ஜெண்டர் எனக் கூறி போட்டியில் பங்கேற்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. போட்டி தொடங்கிய சில விநாடிகளுக்குள் டர்னர் தரையில் அமர்ந்து…

Read more

வாள் வீச்சு போட்டியில் சாதனை படைத்த தமிழக வீராங்கனை… துணை முதல்வர் உதயநிதி நேரில் அழைத்து பாராட்டு..!!

தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி, கேரளாவின் கண்ணூரில் ஃபென்சிங் அசோசியேசன் ஆப் இந்தியா, கேரளா வாள்வீச்சு சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தும் சீனியர் தேசிய வாள்வீச்சு தொடரில் தங்கம் வென்று உள்ளார். இது இவர் வென்ற தேசிய அளவில் 12…

Read more

Other Story