ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எங்கேயும் அலைய வேண்டாம் உங்க ஊரிலேயே… மாநில அரசு அசத்தல் திட்டம்…!!!
உத்திரபிரதேசம் மாநில அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர் ஆதார் மற்றும் பான் கார்டு புதுப்பித்தல் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற…
Read more