பசியால் வாடிய இரவுகள்… இன்று மைதானத்தில் ரன் மழை… வைரலாகும் ஜெய்ஸ்வாலின் ரியல் லைஃப் ஸ்டோரி…!!!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வாழ்க்கை ஒரு சினிமா கதையை விடவும் வியப்பானது. தனது 10-வது வயதிலேயே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுடன் உத்திரபிரதேசத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்த இவர், தங்குவதற்கு இடமின்றி கடும் அவதிப்பட்டார். மேலும் பல இரவுகளை ஆசாத் மைதானத்தில் உள்ள…
Read more