பேய்கள் எழுதிய ஆவணத்தை படித்தீர்களா…? ராணுவ மந்திரி அப்பட்டமாக பொய் பேசுவது ஏமாற்றமளிக்கிறது… பா. சிதம்பரம்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி பா. சிதம்பரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் போன்ற ஒரு நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது வருத்தமாக இருக்கிறது. நாங்கள் பொதுமக்களின் சொத்துக்களை பிரித்து ஊடுருவல் காரர்களுக்கு…

Read more

Other Story