அவசரத்துல கூட இப்படி பண்ணாதீங்க…. உயிருக்கு யாரு கேரண்டி…. ரயில்வே கேட்டில் நடந்த முட்டாள்தனம்…. வைரலாகும் வீடியோ….!!

ரயில்வே கேட் மூடும்போது அவசரம் என்ற பெயரில் அத்துமீறி உள்ளே நுழைந்து ஒரு பேருந்து மாட்டிக்கொள்கிறது. அந்தப் பேருந்தையும் அதில் இருந்த பயணிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ரயில்வே ஊழியர்கள் ரயிலையே நிறுத்திவிட்டு கேட்டைத் திறக்கிறார்கள். ஆனால், அங்கே நடந்ததோ…

Read more

“கேட் கீப்பரின் அலட்சியம்”… ரயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்… திருவண்ணாமலையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் ரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ரயில் கச்சிக்குடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டரை – திருக்கோவிலூர் இடையில் உள்ள ரயில்வே…

Read more

தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து… வேகமாக வந்த ரயில்…. நொடி பொழுதில் உயிர் தப்பிய 40 மாணவர்கள்… திக் திக் சம்பவம்..!!!

மராட்டிய மாநிலம் நாக்பூர் காபர் கேடா என்னும் பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் உள்ளது. அவ்வழியே நேற்று மாலை 4 மணியளவில் விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதற்காக ரயில்வே கிராசிங் கேட்டை மூட ஊழியர்கள் முடிவு செய்தனர். அப்போது…

Read more

Other Story