BREAKING: மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார் CM ஸ்டாலின்…!!!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more

Other Story