BREAKING: தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறக்க உத்தரவு…!!

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர்  திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.கே.கல்தர் தலைமையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவிரி நதி நீர் பங்கீடு…

Read more

எங்களுக்கே தண்ணி இல்ல.. உங்களுக்கும் தரனுமா?… முதலமைச்சர் சித்தராமையா…!!!!

நடைபாண்டில் மிக குறைவாகவே மழை பெய்து உள்ளதால் கர்நாடகாவில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் சித்ராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் காவிரியில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க…

Read more

BREAKING: மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார் CM ஸ்டாலின்…!!!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more

Other Story