“நள்ளிரவில் திடீர் தீ விபத்து”…. ரூ.15 லட்சம் மதிப்பிலான வலைகள் எரிந்து நாசம்… அதிர்ச்சியில் மீனவர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பழவேற்காடு ஏரி உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய 2-வது ஏரியாகும். இந்த ஏரியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுழற்சி முறையில் ஏரி மற்றும் கடலில் மீன் பிடித்து வருகிறார்கள்.…

Read more

Other Story