பகீர்: கழுத்தைப் பார்த்ததும் கதி கலங்கிய உறவினர்கள்… மூதாட்டி மரணத்தில் மறைந்திருந்த மர்மம் விலகியது…!!!
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவரது மரணம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டிக்குத் துணையாகவும் தோழியாகவும் பழகி வந்த ஒரு பெண், மூதாட்டியிடம் இருந்த நகை மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.…
Read more