உங்க ஆதார் – பான் எண் இணைப்பு தவறா இருக்கா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க…. இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

இனி U, A உள்பட 5 வகைகளாக தணிக்கை சான்றிதழ்…. மத்திய அரசு அதிரடி….!!!

திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தணிக்கை சான்றில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளது. அதாவது படம் வெளியாவதற்கு முன்பாக அதன் தன்மையை பொறுத்து யு, யுஏ மற்றும் ஏ ஆகிய மூன்று வகை சான்றுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த முறையில்…

Read more

“சூடான் போரால் கடும் உணவு, தண்ணீர் பஞ்சம்”…. பரிதவிப்பில் தமிழர்கள்…. உடனே மீட்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

இனி அவரவர் தாய்மொழியில் தேர்வுகளை எழுதலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுகள் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்த வேண்டும் என…

Read more

நாட்டில் தன் பாலின திருமணம்: எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு…!!!

தன் பாலின திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் ஒரே பாலின திருமணம் என்பது நாட்டின் சமூக நெறிமுறைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு “நகர்ப்புற உயரடுக்கின் கருத்து”…

Read more

BREAKING : CAPF தேர்வு: பின் வாங்கியது மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் தமிழ் உட்பட 13 மொழிகளில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி CAPF தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். CAPF தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறும் என வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 14) பொது விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று  தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி தரமான அரிசி கிடைக்கும்…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியில் தரம் குறைவாக இருப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகளும் ரேஷன்…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி பொதுவிடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது…

Read more

மகிழ்ச்சி செய்தி…! ஏப்ரல் 14 பொதுவிடுமுறை” அறிவித்தது மத்திய அரசு..!!!

ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது மத்திய அரசு. சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாளான அன்று ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அறிவிப்பு ஏதும் வரவில்லையே என விசிக தலைவர் திருமாவளவன்…

Read more

நாடு முழுவதும் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு ஒத்திகை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் பொது இடங்களில் மக்கள் கட்டாய முகக்கவசம்…

Read more

சற்று முன்: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்தது மத்திய அரசு…!!!

தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மத்திய அரசாங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று டெல்டா…

Read more

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஜூன், அக்டோபர் மாதங்களில் மத்திய அரசு வெளியிட்டது. நிலையில் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களின்…

Read more

Breaking: அதிகரிக்கும் கொரோனா வைரஸ்… தயார் நிலையில் இருக்க வேண்டும்… மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் மீண்டும் கொரானா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அனைத்து மாநிலங்களிலும் உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஆய்வுக்…

Read more

“ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள்”…. உடனடியாக நிறுத்தும்படி மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை எந்த ஒரு வடிவிலும் வெளியிடுவதை உடனடியாக…

Read more

இந்தியாவில் அதிவேக ஹைப்பர் லூப் ரயில் எப்போது அமலுக்கு வரும்…? மத்திய அரசு சொன்ன பதில் இதுதான்…!!

இந்தியாவில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் எப்போது வரும் என்று எம்பி அப்துசமாத் சமதானி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ஹைப்பர் லூப் என்பது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம். அது…

Read more

மக்களே உஷார்…. இந்த லிங்கை யாரும் கிளிக் பண்ணாதீங்க…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!

மத்திய அரசு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என தொடர்ந்து அறிவிருத்தி வருகிறது. ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக இருப்பதால் அனைத்து ஆவணங்களுடனும் இதனை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார்…

Read more

நாடு முழுவதும் இன்று ALERT…. மத்திய அரசு திடீர் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் இன்று அனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விழா அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.…

Read more

யாருக்கெல்லாம் ரூ.2000 கிடைக்காது?…. நீங்களே தெரிந்து கொள்ள இதோ எளிய வழி…. உடனே செக் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை வருடத்தில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

‘தங்க நகை’ ஜூன் 30 வரை…. கால அவகாசம் நீட்டித்த மத்திய அரசு…..!!!!

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.  ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு…

Read more

அடேங்கப்பா… இம்புட்டு கோடியா…? மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி வசூலை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி வரி வசூல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் வருவாய் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு…

Read more

“அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும்”… சுங்க கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய ஜி.கே வாசன் கோரிக்கை…!!!

இந்தியா முழுவதும் 800 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில் 600 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் சுங்க கட்டணம் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

நாடு முழுவதும் அமல்….. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

. அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா, SCSS, தபால் அலுவலக சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதற்கு…

Read more

திருமணமானவர்களுக்கு ரூ.51 ஆயிரம்…. மத்திய அரசின் அசுத்தலான திட்டம்…..!!!!

நாட்டின் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மத்திய அரசால் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் திருமணமான தம்பதிகளுக்கு முழு தொகையாக 51…

Read more

ஹேப்பி நியூஸ்… சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு… மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்திய தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது‌. தற்போது ஏப்ரல் ஜூன் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,…

Read more

ஏப்ரல் 1 முதல் எதெல்லாம் விலை உயரும், எதெல்லாம் விலை குறையும்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் சில பொருட்களின் விலை குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வரி மற்றும் வரி விதிப்புகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அவர்களின் கூற்றுப்படி, ஆடைகள், பொம்மைகள், சைக்கிள்,…

Read more

யாரெல்லாம் ஆதார் – பான் கார்டை இணைக்க வேண்டும்?…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய வருமானவரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரியைப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அதனை தடுக்கும் விதமாக…

Read more

இந்திய தொழில்துறையில் பெண்களின் ஆதிக்கம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். சிறு தொழில் நிறுவனம் முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து உயர் பதவிகளிலும் பெண்கள் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்திய வேளாண் துறையிலும் அதிக…

Read more

“இந்தியாவில் அதிகரிக்கும் எஃகு உற்பத்தி”…. 3 வருடங்களில் நல்ல முன்னேற்றம்… மத்திய அரசு தகவல்…!!

இந்தியாவில் எஃகு உற்பத்தி குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எஃகு மற்றும் கிராமப்புற மேம்பாட்டு இணை அமைச்சர் பக்கன் சிங் குலேஸ்தே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் இந்தியாவில் எஃகு உற்பத்தி வருடம் தோறும் அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் எஃகு…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. தமிழகத்திற்கு மத்திய அரசு புதிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

பாதுகாப்புத்துறையில் 1.55 லட்சம் காலியிடங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டின் பாதுகாப்பு துறையில் 1.55 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஜய் பாட்,பாதுகாப்புத் துறையில் இருக்கும் காலியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு சரியான முறையில் எடுக்கப்பட்டு இளைஞர்கள்…

Read more

இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு…. ஆதார் – பான் கார்டு இணைப்பு …. உடனே வேலையை முடிங்க….!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

ஆயுஷ்மான் பாரத் திட்டம்…. இனி இது தேவையில்லை….. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படி மக்கள் பயனடையும் திட்டங்களில் ஒன்றுதான் ஆயுஸ்மான் பாரத் திட்டம். இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு…

Read more

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்வு…. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு சாலைகளை சரி செய்தல், குளங்கள் மற்றும் ஆறுகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள்…

Read more

இந்தியாவில் 5 மாதங்களுக்கு பின் கொரோனா உச்சம்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,890 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பின்னர்  அதாவது 149 நாட்களுக்குப் பிறகு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில் இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் ரேஷன்…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. இதற்கெல்லாம் கட்டுப்பாடு?…. இன்று மாலை வருகிறது முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

டிஜிட்டல் மயமாக்கப்படும் ரேஷன் அட்டைகள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ரேஷன் கடைகளிலும் கைரேகை மூலமாக மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். தற்போது இந்தியாவில் 19 புள்ளி 79 கோடி…

Read more

மக்களே உஷார்…. அதிகரிக்கும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை…!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்தில் மக்கள் அனைவரும் சிக்கி தவித்தனர். அதன் பிறகு அரசின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 10,11 ஆம் தேதிகளில்…. சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10 11 ஆம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா, இன்புளுயன்சா மற்றும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவமனைகளை தயார்…

Read more

BREAKING: ஆதார் இணைப்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என…

Read more

இனி செல்போன் தொலைந்தாலும் கவலையில்லை…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரையிலும் தேவைப்படும் ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் செல்போன் தொலைந்தாலும் அதில் உள்ள தகவல்கள்…

Read more

ஏப்ரல் 1 முதல் நகை வாங்கும் போது இது கட்டாயம்…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என…

Read more

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு…. உடனே நடவடிக்கை எடுக்க மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மார்ச் 8-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் 170 பேர்…

Read more

கொரோனா அலர்ட்…. மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

100 நாள் வேலை திட்டம்…. ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே சம்பளம்…. வெளியான அறிவிப்பு….!!!!

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் வருடத்தில் 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

ஆதாரை திருத்த 3 மாதங்களுக்கு இலவசம்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிகப்பெரிய அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது.ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது. வங்கிகளில் ஆதார் என்பதே…

Read more

புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தம்…. மத்திய அரசு தகவல்…!!!

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது கடந்த 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறித்து பதில் அளித்துள்ளார். இது பற்றி அவர்…

Read more

BIG ALERT: அனைவருக்கும் இலவச மொபைல் ரீசார்ஜ்…. திடீர் விளக்கம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய…

Read more

Other Story