கணினி பயன்பாட்டியல் பேரவை கூட்டம் …… ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….!!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமையில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கணினி பயன்பாட்டியல் துறை 3-ஆம் ஆண்டு மாணவி சுபாஷ்னி சிறப்பு விருந்தினரான ஏன்ஜலினா ரஞ்சிதமணியை…
Read more