அதிர்ச்சி… தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மிகப்பெரிய ஆபத்து?… அரசு அலர்ட்…!!!
தமிழகத்திலேயே அதிகபட்ச புற்றுநோய் ஆபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சிக்கி இருக்கிறது. ராணிப்பேட்டையில் 9,566 பேருக்கு மேற்கண்ட புற்றுநோய் பரிசோதனையில் 541 பேருக்கு புற்றுநோய் உறுதியாகி உள்ளது. இதில் 222 பெண்களுக்கு மார்பக புற்றுநோய், 290 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய், 29 பேருக்கு…
Read more