6 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் PM மோடி…. எங்கெங்கு தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற 3 நாடுகளுக்கான 6 நாள் சுற்றுப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கவுள்ளாா். இந்த பயணத்தின்போது ஜி7, க்வாட் உச்சி மாநாடுகள், பல நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்புகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட…

Read more

அடடே சூப்பர்..! இன்று 71,000 பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி அசத்தல்…!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

“கொரோனா காலத்தில்” காங்கிரஸ் என்னை கேலி செய்தது…. PM மோடி சொன்ன மஞ்சப்பொடி கதை..!!!

கர்நாடக தேர்தல் 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி…

Read more

பிரதமரின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை புறக்கணித்த பள்ளி மாணவர்களுக்கு அபராதம்… மாநில கல்வித்துறை விசாரணை…!!

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு விஷயங்களை பிரதமர் மோடி பகிர்ந்து வருகிறார். கடந்த 30-ம் தேதி பிரதமரின் 100-வது…

Read more

பரபரப்பை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு…!!

பிரதமர் நரேந்திர மோடி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி ஆதரவு கொடுத்து பேசியுள்ளார். அதாவது கேரளாவிலிருந்து 32 ஆயிரம் பெண்கள் வெளிநாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.…

Read more

26.5 கி.மீ தூரம் பிரதமர் மோடி ஊர்வலம்…. 35 சாலைகளில் வாகனங்கள் போக தடை…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா வருகை தந்துள்ளார். பெங்களூருவில் நாளை(சனிக்கிழமை) பிரதமர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இருக்கிறார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு தெற்கு பகுதி சோமேஷ்வரா…

Read more

காங்கிரஸ் கட்சியினர் கோடீஸ்வரர் ஆகிவிட்டனர்… பிரதமர் மோடி குற்றசாட்டு…!!!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று காங்காஷின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…

Read more

“91 முறை தன் மீது காங்கிரஸ் அவதூறுகளை வீசியுள்ளனர்”…. பிரதமர் மோடி ஸ்பீச்…..!!!!

கர்நாடக மாநிலம் தேர்தல் பிரச்சாரத்தின் பரபரப்பான நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டுமாக பேரணிகளில் உரையாற்றினார். அதோடு மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு மெகா ரோட்ஷோவை நடத்தினார். அதுமட்டுமின்றி அவர் பாஜகவுக்கு பெரும்பான்மை வலு கிடைக்கும்…

Read more

மக்களே தயாராக இருங்கள்: “மன் கி பாத்” 100-வது அத்தியாயம் இன்று…. இதுல ஸ்பெஷல் இருக்கு…!!!

மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் மாதந்தோறும் கடைசி ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல்  என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். இந்நிலையில்இதன் 100-வது…

Read more

“பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு”… தொட முயன்றால் மரணம் நிச்சயம்…. காங். தலைவர் கார்கே சர்ச்சை பேச்சு…!!!

கர்நாடகாவில் உள்ள கலபுர்கி என்ற பகுதியில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அவர் விஷமா இல்லையா…

Read more

“மனதின் குரல்” நிகழ்ச்சி: “99 முறை பேசியவர்” தமிழகத்தில் 100 இடங்களில்…. பாஜக அசத்தல் திட்டம்….!!!

மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல்  என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். இந்நிலையில் பிரதமர் மோடியின் 100வது…

Read more

நம் நாட்டில் கலாச்சார மோதலை ஊக்குவிக்க கூடாது… பிரதமர் மோடி ஸ்பீச்…!!!

நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா என்பது…

Read more

“14 வயசுல என் கனவு நிறைவேறியது”…. பிரதமருடன் நடிகர் உன்னி முகுந்தன்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!

பல நலத்திட்ட நிகழ்ச்சிகளை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கேரளா வந்தார். கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் பங்கேற்று பேசினார். இதையடுத்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி திருவனந்தபுரம்-காசர்கோடு வரையிலான…

Read more

திருவனந்தபுரம் TO காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வின்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக…

Read more

“இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டம்”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை கேரளா போகிறார். பாஜகவின் தேசிய மாநாடு மற்றும் பேரணி உட்பட பல நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார். இதையடுத்து நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.…

Read more

கேரளாவில் எச்சரிக்கை….! மோடி வருகையின்போது தாக்குதல்…? திடீர்னு வந்த மிரட்டல் கடிதம்…!!!

பிரதமர் மோடி திங்கள்கிழமை முதல் 2 நாட்கள் கேரளா செல்கிறார். மறுநாள் திருவனந்தபுரம் சென்று அங்கு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் கே. சுரேந்திரனுக்கு ஒரு கடிதம் வந்தது.…

Read more

Breaking: சூடான் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்…. பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார்…? பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி கேள்வி…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என்பது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் மோடி சமூகம் குறித்து அவதூறு வழக்கில் 2…

Read more

“ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் பிரதமர் மோடி”…. உறுதிப்படுத்திய தமிழக பாஜக….!!!

பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு 3-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. வட…

Read more

தமிழ் புத்தாண்டில் பிரதமர் மோடி, ஜே.பி நட்டாவை வீட்டுக்கு அழைத்து விருந்து… டெல்லியில் மாஸ் காட்டும் எல். முருகன்…!!!

தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் டெல்லியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, சில முக்கிய மத்திய அமைச்சர்கள்…

Read more

ரயில்வேயில் வளர்ச்சி ஏற்பட விடாமல் செய்தது அதுதான்?…. PM மோடி குற்றச்சாட்டு….!!!!

டெல்லியிலிருந்து காணொலி காட்சி வழியாக அஜ்மீர்-டெல்லி கன்டோன்மென்ட் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார். இதையடுத்து அவர் பேசியதாவது, சுதந்திரத்திற்கு பிறகு ரயில்வே துறை நவீனமடைவதில் அரசியல் விருப்பங்கள் எப்போதும்…

Read more

இந்திய மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்…. பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்திருந்த நிலையில் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அதில் கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என ஒரு முக்கிய கோரிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் வைத்திருந்தார். அதாவது தமிழக…

Read more

இயற்கைக்கும் உயிரினங்களுக்குமான உறவு….”Project Tiger” 50 ஆண்டு விழாவில் பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!

“Project Tiger” திட்டம் 50 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு சமீபத்திய புலிகளின் கணக்கெடுப்பு தரவுகளை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த வகையில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 3167 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று 1973 ஆம் ஆண்டு நாட்டில் 9 புலிகள் காப்பகம்…

Read more

புலிகள் எண்ணிக்கை குறித்து…. பிரதமர் மோடி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

மைசூருவில் நடைபெறும் “Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் மெகா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. அதோடு 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற…

Read more

“Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழா…. பல அறிவிப்புகளை வெளியிடும் பிரதமர் மோடி…..!!!!!

நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மைசூருவில் நடைபெறும் “Project Tiger”…

Read more

ஆஸ்கார் விருது வென்ற பொம்மன்- பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி…. நெகிழ்ச்சி தருணம்…!!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இரவு கர்நாடக மாநிலம் சென்றார். இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூருக்கு…

Read more

பிரதமர் மோடி ஏன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை…? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். தமிழகத்தில் சுமார் 5000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வந்துள்ள நிலையில் நேற்று பகல் 2.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அதன்…

Read more

#JUSTIN: வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பும் ரயில்…

Read more

“குடும்ப அரசியலும் ஊழலும் வேறு வேறு இல்லை”…. பிரதமர் மோடி கடும் தாக்கு…!!!

பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவுக்கு இன்று சென்றிருந்தார். அங்கு செகந்திராபாத்-திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. அதன்படி பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர்…

Read more

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் சுமார் 5000 கோடி மதிப்பில் நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். சற்றுமுன் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, எதிர்க்கட்சித்…

Read more

ரூ. 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க சென்னைக்கு வந்த பிரதமர் மோடி… விமான நிலையத்தில் குவிந்த தலைவர்கள்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ரூ. 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக வந்துள்ளார். இன்று பகல் 2.45 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். சென்னை…

Read more

Breaking: சென்னைக்கு வந்தார் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு …!!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமான மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள் கே.என்…

Read more

“ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல்”… நேரடியாக பிரதமர் மோடியை நாடும் முதல்வர் ஸ்டாலின்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது அவரை சந்திப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில்…

Read more

“செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை”… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

இந்தியாவில் வேகமான ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செகந்திராபாத்-திருப்பதி…

Read more

அடடே சூப்பர்!… செல்லும் இடமெல்லாம் கலை நிகழ்ச்சிகள்…. களைக்கட்டும் பிரதமரின் தமிழக வருகை…..!!!!!

இன்று பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட பல பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.…

Read more

பிரதமர் மோடி தமிழகம் வருகை…. அனல் பறக்கும் ஹேஷ்டேக்…. வைரல்…..!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். மோடி தமிழகத்திற்கு வருகை தரும்…

Read more

தமிழகம் வருவதை முன்னிட்டு!…. தமிழ் மொழியில் டுவிட் செய்துள்ள பிரதமர் மோடி….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இன்று பிரதமர் மோடி தமிழகம்…

Read more

இனி 6 மணி நேரத்தில் சென்னை – கோவை பயணம்…. இன்று புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வர இருக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் வருகையை  முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம்…

Read more

பிரதமர் மோடி பயணத் திட்டத்தில் மாற்றம்….. வெளியான அறிவிப்பு…..!!!!!

பிரதமர் மோடியின் சென்னை பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை வரும் பிரதமர் மோடி மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை…

Read more

தமிழகம் வரும் பிரதமர் மோடி…. நேரில் சந்திக்க தனித்தனியாக நேரம் கேட்ட ஓபிஎஸ் – இபிஎஸ்…!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் எட்டாம் தேதி அதாவது நாளை சனிக்கிழமை தமிழகம் வருகிறார். என் நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 1260 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை…

Read more

நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமர் மோடி…. வெளியான தகவல்..>!!!

பிரதமர் மோடி பல்வேறு திட்டத்தை தொடங்கி வைக்க நாளை மறுநாள் (ஏப் 8)  தமிழகம் வருகிறார். அதன்படி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு மயிலாப்பூர் விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார்.…

Read more

“ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடி”… என்னென்ன பிளான்கள் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வருகை புரிகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் 8-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையை…

Read more

மேற்குவங்காளம், பீகார் வன்முறை பற்றி…. பிரதமர் மோடி பேசணும்…. -கபில் சிபல் எம்.பி….!!!!

வட மாநிலங்களில் இந்து மத பண்டிகையான ராம நவமி சென்ற மாதம் 30ம் தேதி கொண்டாடப்பட்டது. அதன்படி பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் ராம நவமி பண்டிகையின்போது சிலர் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஒருசில பகுதிகளில் மத ரீதியிலான வன்முறை வெடித்தது.…

Read more

“என் பெயரைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள்”… பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு என்னுடைய நற்பெயரை கெடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்…

Read more

பிரதமரின் கல்விச் சான்றிதழ் போலியா?…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்கள் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூபாய்.25000 அபராதம் விதித்து குஜராத் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி இந்த உத்தரவை சிறிதுகாலம் நிறுத்திவைக்க வேண்டுமென்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது தற்போது இதுபற்றி…

Read more

இந்தியாவின் ஒரே “PAN India” கட்சி பாஜக மட்டுமே…. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!

இந்தியாவின் ஒரே PAN India கட்சி பாஜக மட்டுமே என பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார். டெல்லியில் பாஜகவின் புதிய அலுவலகத்தில் பேசிய பிரதமர் மோடி,இரண்டு மக்களாக இடங்களுடன் தொடங்கிய பாஜகவின் பயணம் இன்று 303 மக்களவை இடங்களை எட்டி இருக்கிறது.…

Read more

“பிரதமர் மோடி ஒரு கோழை”…. இதை நான் திரும்பத் திரும்ப சொல்வேன்… பிரியங்கா காந்தி ஆவேசம்.‌.!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு நாடாளுமன்ற மக்களவை செயலகம் எம்பி பதவியில்…

Read more

“இந்தியாவில் 100% தூய்மையான ஆற்றலை டையூ மாவட்டம் பயன்படுத்துகிறது”…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!

பிரதமர் மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு முதல் முறையாக அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில்…

Read more

இவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்… பிரதமர் மோடி பெருமிதம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் தற்போது உறுப்பு தானம் அதிகரித்துள்ளது. கடந்த 2013-ம்…

Read more

Other Story