“எனக்குத் தேவை தயவு அல்ல, என் உழைப்பிற்கான அங்கீகாரம் மட்டுமே”… முதியவரின் மெய்சிலிர்க்க வைக்கும் முடிவால் நெகிழ்ந்த இணையம்…!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு முதியவர், தன் முதுமையிலும் எவரிடமும் கையேந்தாமல், வியர்வை சிந்தி உழைத்து இனிப்பு விற்று வாழ்வாதாரத்தை நடத்தி வருவது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. பிறரின் தயவை நாடாமல், தன் உழைப்பின் மூலமே வருமானம் ஈட்டுவேன் என்பதில் உறுதியாக…

Read more

Other Story