மாணவர்களுக்கு 5-ஆம் வகுப்பு வரை இந்த பாடம் கட்டாயம்…. ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு…!!

மத்திய அரசானது  மாணவர்களுடைய கல்வி மேம்பாட்டுக்காக பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட்…

Read more

இலவச கட்டாய கல்வி: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்குகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8000-க்கும்…

Read more

தமிழகத்தில் 4 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றம்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு படிப்பவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ரம்ஜான் பண்டிகை வருவதால் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. 4 – 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் பத்தாம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வுகள் ஏப்ரல்…

Read more

பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்…. பிரபல தனியார் பள்ளி மீது பாய்ந்தது வழக்கு…!!

பிரதமர் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பங்கேற்கவைத்த தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட ரோடு ஷோவில் ஸ்ரீசாய்பாபா பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு ராமர், சீதை…

Read more

நீட் தேர்வு பயிற்சி… பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் மே இரண்டாம் தேதி வரை நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை…

Read more

Breaking:மார்ச் 25 முதல் மே 2ஆம் தேதி வரை: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் மே 2ஆம் தேதி வரை நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மாலை…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி….. தமிழக அரசு அசத்தல்….!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி “தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்கும் வாய்ப்பு” என்ற தலைப்பில் நிறுவனத்தோடு இணைந்து சென்னை சிறுசேரியில் 2 நாட்கள் பயிற்சி ஏற்பாடுகளை உயர்நிலைப்பள்ளி…

Read more

NMMS தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு… மாணவர்கள் மதிப்பெண்களை அறிவது எப்படி…???

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த தேர்வானது கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும்… இன்று முதல் பிப்ரவரி 29 வரை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு குறித்த அறிவிப்பை மாவட்ட முதன்மை…

Read more

BREAKING: ரூ.1000.. இன்று கட்டாயம் விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று மாணவர்களுக்கான ஆதார் அட்டை பதிவு முகாம் நடைபெறுகிறது. அனைத்து மாணவர்களும் ஆதார் கோரி விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் உயர்கல்வியில் சேரும்போது…

Read more

சத்துணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு வாந்தி…. பரபரப்பில் பெற்றோர்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வட வடகாவடகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம்ம் சத்துதுணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களில்  10 பேருக்கு…

Read more

நாளை (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் சிறப்பு முகாம்…. மாணவர்களே எதற்காக தெரியுமா…? சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக ஆதார்…

Read more

BREAKING: 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு – மேயர் பிரியா குட் நியூஸ்…!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலணி & ஷூ…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலணிகளும், ஆறு…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி விடுமுறையே கிடையாது….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு தற்போது மூன்றாம் பருவத்தில் உள்ள நிலையில் டிசம்பர் மாதம் நடந்த அரையாண்டு தேர்வுகளுக்கு பிறகு விடுமுறைகள் அளிக்கப்பட்ட ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல்…

Read more

இன்று பொது விடுமுறை… ஆனாலும் பள்ளிக்கு செல்லவும்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில்  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று பள்ளிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்க…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து TEALS (technology education and learning support) என்ற திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது. AI, Chat GPT தொழில்நுட்பங்கள் இதன் மூலம் கற்பிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழகத்தில் 14 பள்ளிகளில்…

Read more

BREAKING: வங்கிக் கணக்கில் பணம்.. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர் நலனுக்கான நலம் நாடி செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்து வைத்தார். அதனைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி மாணவர்களுக்கு…

Read more

Breaking: பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி திறந்த உடனே வெள்ளத்தால் சான்றிதழ் மற்றும் பாட புத்தகங்களை இழந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் புதிய…

Read more

Breaking: ஜனவரி 2 முதல் பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு….!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை. தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜன.2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் திறந்த பிறகு விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்றும்,…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்?… மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 12…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடத்திட்டங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் அங்குள்ள…

Read more

தமிழகத்தில் 6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக மாநில மதிப்பீட்டு புலம் பெயரில் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில்…

Read more

தமிழகத்தில் 6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 28 முதல்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக மாநில மதிப்பீட்டு புலம் பெயரில் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். தீபாவளி முடிந்ததும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் நாளை பொதுத் தேர்வு அட்டவணை வெளியாக…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் விநாடி வினா போட்டி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் சார்ந்த வினாடி வினா போட்டிகள் இணைய வழியில் நவம்பர் 6ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12…

Read more

BREAKING : 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு… சோகம்…!!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே டாடா ஏஸ் – பைக் நேருக்கு நேரு மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.…

Read more

இன்னும் ஒரு வாரத்தில் இலவச மடிக்கணினி…. பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாநில அரசு…!!!

தமிழக அரசின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் புதுச்சேரியில் எப்போது தொடங்கப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் புதுச்சேரி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்  உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.…

Read more

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… மத்திய அரசு முக்கிய உத்தரவு…!!!

நாட்டில் சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலை எண்ணங்களை தடுப்பதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் சமூக நல குழுக்களை அமைக்க வேண்டும். மாணவர்கள் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட கூடாது. மாணவர்கள்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த சுமை இருக்காது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கான புத்தக எடையை குறைக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி புத்தகப் பையின் எடையால் 22 சதவீதம் மாணவ மாணவிகள் தசை, முழங்கால், முதுகு வலி மற்றும் தோள்பட்டை வலி போன்ற…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் தற்போது பல இடங்களிலும் மழை பெய்து வருவதால் ஏரி மற்றும் குளம் போன்ற நீர்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 4 முதல் 9 வரை கல்வி சுற்றுலா… அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் சில போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றன. அதன்படி தற்போது பள்ளிக்…

Read more

அடேங்கப்பா… ஒரே ஜாலி தான் போங்க…. செப்டம்பரில் பள்ளிகளுக்கு இத்தனை நாள் லீவா…? வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1-3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.,22ஆம் தேதி முதல் அக்.,2ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. 4-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.,27ஆம் தேதி முதல் அக்.,2ஆம் தேதி…

Read more

BREAKING: 1-3ம் வகுப்பு வரை 10 நாட்களுக்கு விடுமுறை…? வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் 1-3ம் வகுப்புக்கு செப்.23 -அக்.2ம் தேதி வரை 10 நாட்களுக்கும், 4-12ம் வகுப்புக்கு செப்.28-அக்2 வரை ( மாற்றம் இல்லாமல்) 5 நாட்களுக்கும் விடுமுறை…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க…! கட்டாயம் அனைத்து மாணவர்களும்… இந்த நாளில் கட்டாயம் பள்ளி வர உத்தரவு…!!

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆக.14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆக.14ல்,…

Read more

FLASH NEWS: ஆகஸ்ட் 14ல் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்….. அரசு உத்தரவு…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், மாணவர்களுக்கு தற்போது இனிப்பு பொங்கல் வழங்கப்பட உள்ளது.…

Read more

இனி இதற்கெல்லாம் ஆதார் அட்டை தேவையில்லை… மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில் தற்போது ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஆதார் அட்டை மூலமாக வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் அரசின் நலத்திட்டங்கள்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் இனி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்…. அதிரடி காட்டும் அரசு…. சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் அரசு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தற்போது அமலில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த கல்வியாண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. இது…

Read more

தமிழக பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா….? பெரும் ஆசையில் மாணவர்கள்….!!!

பள்ளி மாணவர்கள் கற்பனை திறனை அதிகரிக்கும் இடமாகவும் அவர்களுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் இடமாகவும் பள்ளிகள் இருக்க வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கிளிப் பிள்ளையாக இருக்காமல் புதிய ஆற்றல் படைக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய சீர் மரபினர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை என்ற திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கல்வி உதவித்தொகை…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இனி வாரத்தில் ஒரு முறை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைப்பதற்காக வாரத்தில் ஒருமுறை தலா 20 கிராம் வேகவைக்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை…

Read more

BREAKING: 50 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி..!!!

தி.மலை அருகே தண்டரை அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கண்பார்வை,மூக்கு மற்றும் இடுப்பளவு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு..!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்து விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆணையிட்டுள்ளார். பிறவி குறைபாடு, வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை…

Read more

6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி முதல்…

Read more

ரூ.10,000, ரூ.7,000, ரூ.5000 பரிசு…. இன்று(ஜூன் 30) காலை 10 மணி முதல்…. மாணவர்களே ரெடியா…? !!

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

ரூ.10,000, ரூ.7,000, ரூ.5000 பணம்…. ஜூன் 30 ஆம் தேதி முதல்…. 11, 12ம் வகுப்பு மாணவர்களே ரெடியா…?

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு… அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!!

தமிழகத்தில் 20% கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் LKG, UKGவகுப்புகளுக்கு கொடுக்கப்பட்ட உதவி தொகை 12,458 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக திமுக அரசு குறைத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓபிஎஸ், ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டாய…

Read more

Other Story