“கண் இமைக்கும் நேரத்தில் பாதாளத்தில் விழுந்த கார்” இமாச்சல பிரதேசத்தில் நடந்த கோர விபத்து…. அதிர வைக்கும் காட்சி….!!
இமாச்சலப் பிரதேசத்தின் அபாயகரமான மலைப்பாதையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, வளைவில் திரும்ப முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து நேராகப் பள்ளத்தாக்கில் விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read more