மூடப்பட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ் வழி கல்வி சான்றிதழ் பெற.. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்குவதற்கு சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இருவது சதவீதம் பணியிடங்கள் இதற்கு ஒதுக்கப்பட்டன. தமிழ் வழியில் பயின்றவர்களின் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் யாரிடம் சான்றிதழ் வாங்க…

Read more

Other Story