“கதவை யாராவது திறங்கப்பா” கபாப் சாப்பிட ஆசைப்பட்டு வசமாக சிக்கிய நபர்…. தீயணைப்புப் படை வந்து மீட்ட வினோத சம்பவம்….!!

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள டீன்ஸ்கேட் பகுதியில், நள்ளிரவில் கபாப் (Kebab) சாப்பிட ஆசைப்பட்ட ஒரு நபருக்கு நேர்ந்த கதி இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், கபாப் ஆர்டர் செய்வதற்காக அங்கிருந்த ஒரு பழைய…

Read more

Other Story