அவமானத்தில் பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்த மோடி… கிழித்து தொங்கவிட்ட செல்வப்பெருந்தகை…!!

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை மோடி குறித்து விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், பாஜக பொய்யும் பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில்…

Read more

Other Story