மக்களே…. இனி உங்க வீடு தேடி வரும் பார்சல் சேவை…. அஞ்சல் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வீடு தேடி வந்து பார்சலை பெற்று அனுப்பும் சேவையை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அஞ்சல் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 35 கிலோவுக்கு அதிகம் எடை உள்ள பார்சல் குறித்து அஞ்சல் துறைக்கு தகவல்…

Read more

Other Story