சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பழைய காவல் நிலையம்…. பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றபடுமா….?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தூசி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 1904-ஆம் ஆண்டு காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டு மாமண்டூர், மாத்தூர், சித்தாத்தூர், மாங்கால், சோழவரம், அப்துல்லாபுரம், பல்லாவரம்…

Read more

“தமிழகம் முழுவதும் நாளை சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது”… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வணிகவரி மற்றும் பதிவு துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர்…

Read more