Breaking: தமிழகத்தில் இனி இவை அனைத்தும் “சமூகநீதி விடுதிகள்” என அழைக்கப்படும்… முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் 2739 விடுதிகளில் 1.79 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இனி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்…

Read more

மக்கள் சிரிக்கிறார்கள்….. வேங்கைவயல் சம்பவம்…. தமிழகத்தில், 30% பள்ளிகளில் ஜாதிய வேற்றுமை, தீண்டாமை…. திமுக அரசை விளாசிய அண்ணாமலை.!!

திமுகவின் சமூக நீதி வேஷம் கலைந்துவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே.…

Read more

Other Story