மாணவர்கள் மத்தியிலேயே மாரடைப்பால் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த பேராசிரியர் மேடையிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் ஐஐடியின் பொறியியல் துறை தலைவர் சமீர் கன்டேகர்(55). இவர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தபோது மேடையிலேயே திடீரென…

Read more

Other Story