கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்… பறந்தது அதிரடி உத்தரவு….!!!

வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி அன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறையாக அரசு அறிவித்திருக்கிறது. அன்றைய தினம் கல்வி நிலையங்கள், வங்கிகள்,…

Read more

Other Story