இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை…. திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாணய நிதியம்….!!

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

பாக். மசூதியில் தற்கொலை தாக்குதல்…. காவல் அதிகாரி உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் மாவட்டத்தை சேர்ந்த அலி மஸ்ஜித் பகுதியில் மசூதி ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் அந்த மசூதிக்குள் நுழைந்து தற்கொலை தாக்குதலுக்கு முயன்றனர். அவர்களை தடுக்க காவல் அதிகாரி ஒருவர் சென்ற போது…

Read more

இங்கிலாந்தில் வாடகை வீட்டுக்கு கிராக்கி…. மாத வாடகை 2.3 லட்சம் வரை….!!

இங்கிலாந்தில் வீடு வாடகைக்கு தேடுபவர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 6 என்று இருந்த நிலையில் தற்போது 30 வரை அதிகரித்துள்ளதாக ரைட்மூவ்  இணையதளம் தெரிவித்துள்ளது. வாடகைக்கு வீடு தேடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதற்கு காரணம் இங்கிலாந்தில்…

Read more

பச்சிளம் குழந்தை…. கன்னம் சிவக்க 30 முறை அறைந்த தந்தை…. தாய் பிரிந்து சென்றதால் கொடூரம்….!!

சீனாவில் உள்ள குவாங்டங் மாகாணத்தை சேர்ந்தவர்கள் டெங் – சென் தம்பதி. இவர்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த இருவருக்கும் சமீபத்தில் குழந்தை பிறந்து சிறிது நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென் பிரிந்து சென்று விட்டார். குழந்தை…

Read more

கரை ஒதுங்கிய பைலட் திமிங்கலங்கள்…. கடலுக்குள் அனுப்ப போராடுகின்றோம் – பல்லுயிர் பாதுகாப்பு துறை

பைலட் திமிங்கல வகைகள் கூட்டமாக செல்லும்போது ஒன்றை பின் தொடர்ந்து மற்றவைகள் செல்லும் பழக்கம் கொண்டவை. இந்நிலையில் நேற்று முன் தினம் ஏராளமான பைலட் திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்க தொடங்கின. இதுகுறித்து பல்லுயிர் பாதுகாப்புத் துறை…

Read more

படிக்கச் சென்ற இந்திய பெண்…. அமெரிக்காவில் இந்த நிலைமையிலா…. வைரலான காணொளி….!!

ஹைதராபாத்தை சேர்ந்த சையதா லூலு மின்ஹாஜ் ஜைதி என்பவர் எம்.எஸ். படிப்பதற்காக அமெரிக்காவின் TRENE பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் சமீபத்தில் சிக்காகோ நகரில் மிக மோசமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காணொளி ஒன்று வெளியானது. அந்த காணொளியில் தனது…

Read more

பேருந்தில் திருட்டு முயற்சி…. ஓட்டுநரின் விவேக செயல்…. வாலிபர் சிக்கிய காணொளி….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது போது ஏதேனும் ஒரு காணொளி வெளியாகி வைரல் ஆவது வழக்கம். இதில் குழந்தைகளின் குறும்புகள் விலங்குகளின் சேட்டைகள் மட்டுமில்லாமல் சிலர் செய்யும் குற்றங்கள் கூட காணொளியாக வெளிவரும். அவ்வகையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…

Read more

இந்தியாவின் ஏற்றுமதி தடை: அரிசியை வாங்கி குவிக்கும் மக்கள்….. கட்டுப்பாடு விதித்த நாடுகள்….!!

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

பாகிஸ்தானில் திருமணம் செய்த அஞ்சு…. எங்கள் மகள் இறந்து விட்டாள்…. ஆதங்கத்தை வெளிப்படுத்திய தந்தை….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

நைஜீரியாவில் காட்டுத்தீ…. 34 பேர் உயிரிழப்பு… மீட்க சென்ற ராணுவ வீரர்களும் பலி….!!

நைஜீரியா நாட்டிலுள்ள பெஜயாவில் வனப்பகுதிகளிலும் மலை கிராமங்களிலும் அதிகப்படியான வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்டு தீயில் சிக்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுள் 10 ராணுவ வீரர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும்…

Read more

“முகநூல் காதல்” பாத்திமாவாக மாறிய அஞ்சு…. பாகிஸ்தானில் இந்திய பெண்ணுக்கு திருமணம் முடிந்தது….?

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

காணாமல் போன முதியவர்… முதலையின் வயிற்றில் சடலம்…. அதிர்ந்த மக்கள்….!!

மலேசியாவில் உள்ள தாவோ பகுதியில் 60 வயதான அடி பங்சா என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்துறையினரிடமும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் எப்படி காணாமல் போனார் என்பது யாருக்கும் தெரியவில்லை.  இந்நிலையில் அப்பகுதியில்…

Read more

இலங்கையின் அட்டூழியம்…. 9 தமிழக மீனவர்கள் கைது…. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு….!!

இலங்கை அரசு அவ்வப்போது தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்வதையும் அதன் பிறகு விடுதலை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் பகுதியை சேர்ந்த ஒன்பது மீனவர்கள் திங்கள் அன்று இரண்டு இழுவை…

Read more

ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்….. உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி….!!

ரஷ்யா – உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களை தாண்டியும் போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் கிரீமியா பகுதியில் உள்ள பாலம் மற்றும் ஆயுதக் கிடங்கு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. மேலும் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலும் இதேபோன்று ட்ரோன் தாக்குதலை…

Read more

மலை உச்சியில் நிச்சயம்….. பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்…. வருங்கால மணமகன் கதறல்….!!

துருக்கி நாட்டை சேர்ந்த நிசாமெட்டின் குர்சு என்பவரும் எஸிம் டெமிர் எனும் பெண்ணும்  திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொள்ள நினைத்த இந்த தம்பதி துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள கனக்கலே மலை உச்சத்திற்கு சென்றுள்ளனர்.…

Read more

சாப்பாடு கொடுக்காமல் கொடுமை…. மாடியிலிருந்து குதித்த 8 வயது சிறுமி…. பெற்றோர் கைது….!!

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா பகுதியை சேர்ந்தவர்கள் ரியான் கீத் ஹார்ட் மேன் எல்லியோ எம் ஹாட்மேன் தம்பதி. இவர்கள் தங்களது 8 வயது மகளை உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வெகு நாட்களாக சிறுமிக்கு உணவு வழங்காமல் இருந்துள்ளனர். தனது வீட்டின்…

Read more

வடகொரியாவின் அட்டுழியம்….. மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை….. தென்கொரியா குற்றச்சாட்டு….!!

உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்த பிறகும் வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொள்வதை கைவிடவில்லை. இதனால் கொரிய தீபகற்பத்தில் எந்த நேரமும் போர் சூழல் நிலவுகிறது. அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவது…

Read more

70வது ஆண்டு நிறைவு…. 2வது நீர்முழ்கி கப்பல்…. தென்கொரியாவுக்கு அனுப்பிய அமெரிக்கா….!!

தென்கொரியா அமெரிக்கா கூட்டணி இன்றுடன் 70 ஆண்டுகளை நிறைவடைந்த நிலையில் அமெரிக்கா  USS  அனபோலிஸ் எனும் இரண்டாவது நீர்மூழ்கி கப்பலை தென்கொரியாவுக்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே USS கென்டுக்கி எனும் நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியா கடற் பகுதியில் நிறுத்தியதற்கு வடகொரியா எச்சரிக்கை…

Read more

“கனமழை எதிரொலி” இடிந்துவிழுந்த உடற்பயிற்சி கூடம்…. 11 பேர் பலி….!!

கடந்த வார இறுதியில் சீனாவின் பல பகுதிகள் கன மழை பெய்தது. இதன் காரணமாக சீனாவின் கிஹிஹார் நகரில் உள்ள பள்ளியின் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் 15 பேர் சிக்கிய நிலையில் 11…

Read more

நடுஇரவில் பயங்கரம்…. காருக்காக இந்திய வாலிபர் கொலை…. போலீஸ் விசாரணை….!!

இந்தியாவை சேர்ந்த குர்விந்த் நாத் எனும் வாலிபர் கனடாவில் படித்துக் கொண்டே பகுதி நேரமும் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு இரண்டு மணிக்கு குர்விந்த்க்கு பீட்சா ஆர்டர் வந்ததால் அதை டெலிவரி செய்ய சென்றிருந்தார். அப்போது…

Read more

எல்லோரும் தப்பா பேசுறாங்க…. நான் யார் என்று நிரூபித்து காட்டுவேன் – பப்ஜி காதலி சீமா

பப்ஜி காதலனை சந்திக்க சட்டத்திற்கு விரோதமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியதோடு தான் பாகிஸ்தானுக்கு திரும்ப போவதில்லை என்று உறுதியாக கூறிவிட்டார். மேலும் இந்திய குடியுரிமை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.…

Read more

ரஷ்யாவின் அட்டூழியம்…. பழமையான தேவாலயம் தகர்ப்பு…. உக்ரைன் குற்றச்சாட்டு….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது.…

Read more

“கனமழை எதிரொலி” ஆப்கானில் 31 பேர் உயிரிழப்பு….. 210-ஐ கடந்த பலி எண்ணிக்கை….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இது குறித்து மாநில செய்தி தொடர்பாளர் சபியுல்லா ரஹிமி கூறுகையில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து நாடு முழுவதிலும் பெய்து வரும்…

Read more

சூடானில் விமான விபத்து…. ராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் பலி….!!

சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட போர் நூறாவது நாளை எட்டிய நிலையில் அங்கு பயணிகள் விமானம் ஒன்று திடீர் விபத்தில் சிக்கியுள்ளது. அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ஆண்டனோவ் பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்கி…

Read more

2 வணிக செயற்கைகோள்கள்….. விண்ணுக்கு அனுப்பிய சீனா….!!

செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் போட்டியில் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளுடன் சீனாவும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து இரண்டு வணிக ரீதியான செயற்கைக்கோள்களை சீனா விண்ணுக்கு  அனுப்பியுள்ளது. ஜிங்ஷிடாய்-16 மற்றும் க்யான்குன்-1 என பெயர் கொண்ட…

Read more

“முகநூல் நட்பு” பாகிஸ்தானுக்கு பறந்த இந்திய பெண்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

பாரில் இருந்து வெளியேற்றம்…. மர்ம நபரின் பழிவாங்கும் செயல்…. 11 பேர் உயிரிழப்பு….!!

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் இருக்கும் பாரில் ஒரு நபர் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்த நபரை பாரை விட்டு வெளியேற்றி உள்ளனர். இதனால் கோபம் கொண்ட அந்த நபர் பாருக்கு தீ வைத்து விபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில்…

Read more

குளத்திற்குள் பாய்ந்த பேருந்து…. 17 பேர் பலி…. வங்காளதேசத்தில் சோகம்….!!

வங்காளதேசத்தில் பரிஸ்ஹல் மாகாணத்தில் உள்ள ஜலசக்தி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று  சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நெடுஞ்சாலையின் அருகே இருந்த குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் குளத்திற்குள் மூழ்கி…

Read more

உக்ரைனுக்கு எந்த நாடும் உதவல…. ரஷ்யா அதிபர் விமர்சனம்….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது.…

Read more

துப்பாக்கி முனையில் கடத்தல்…. “HELP ME” உதவி கேட்ட 13 வயது சிறுமி…. 61 வயது முதியவர் கைது….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஸ்டீபன் ராபர்ட் என்பவர் 13 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளார். காரில் சிறுமியை கடத்தி சென்ற ஸ்டீபன் ராபர்ட் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு காரை…

Read more

அணு ஆயுத தாக்குதலா…..? கிம் ஆட்சிக்கு அதுதான் முடிவு….. தென்கொரியா எச்சரிக்கை….!!

தென்கொரியாவுக்கு ராணுவ உதவி வழங்கும் விதமாக அமெரிக்கா அந்நாட்டுடன் அணு ஆயுத ஆலோசனை மேற்கொண்டது. அப்போது அமெரிக்காவின் யஎஸ்எஸ் கெண்டுகி எனும் நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவின் துறைமுகமான பூஷன்  நகரை வந்தடைந்தது. இது குறித்த தகவல் அறிந்த வடகொரியா அமெரிக்கா…

Read more

பொதுமக்கள் கைகளில் துப்பாக்கி…. இனி நாலு இல்ல ரெண்டு தான்…. ஆயுதமற்ற நாடாக மாறும் முயற்சி….!!

பிரேசில் நாட்டில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் நாட்டு மக்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ளும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு…

Read more

அப்போ லைலா – மஜ்னு…. இனி சீமா – சச்சின்….. குடியுரிமை கேட்டு ஜனாதிபதிக்கு மனு….!!

பாகிஸ்தானில் இருந்து பப்ஜி காதலனுக்காக சட்டத்திற்கு எதிராக இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியது மட்டும் இல்லாமல் தனது பப்ஜி காதலன் சச்சினை  திருமணம் செய்து கொண்டு தற்போது இந்திய குடியுரிமையை கேட்டு வருகிறார். அதன்படி…

Read more

நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!

சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை…

Read more

கட்டாய மதமாற்றம்…. கட்டாய திருமணம்…. பாகிஸ்தானில் நடந்த அவலம்….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தின் தாஹி கிராமத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி  லீலா ராம் என்பவருக்கு ரோஷினி, சாந்தினி, பரமேஷ் குமாரி என மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்று…

Read more

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக…. கடற்படைக்கு தலைமை வகிக்கும் பெண்….!!

அமெரிக்காவின் கடற்படை தளபதி அட்மிரல்லான மைக் பில்டிங் நான்கு வருட பதவி காலம் முடிவுக்கு வருகிறது.  இதைதொடர்ந்து  அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் லிசா எனும் பெண்ணுக்கு கடற்படை தளபதி ஆகும் வாய்ப்புகள் இருந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

Read more

கழுத்தில் விழுந்த 210 கிலோ எடை…. உடற்பயிற்சியின் போது சோகம்….!!

இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி பகுதியை சேர்ந்தவர்தான் ஜஸ்டின் விக்கி. இவர் அதே பகுதியில் அமைந்திருந்த பாரடைஸ் பாலி எனும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த 15ம் தேதி ஜஸ்டின் பார்பெல்லில் வைத்து 210 கிலோ எடையை தனது…

Read more

கனவுகளை கட்டுப்படுத்த…. மண்டைஓட்டுக்குள் சிப்…. ஆராய்ச்சியாளரின் விபரீத பரிசோதனை….!!

கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளரான மிக்கேல் ரடுகா என்பவர் கனவுகளை கட்டுப்படுத்தும் சிப் ஒன்றை தயார் செய்து அதனை தனது மண்டை ஓட்டிற்குள் வைத்து பரிசோதித்துப் பார்க்க முயற்சித்துள்ளார். இதற்காக அவரது தலையை அவரே ட்ரில் செய்து சிப்பை வெற்றிகரமாக வைக்கவும்…

Read more

குப்பையாக வீசப்பட்ட குழந்தை…. கவ்வி கொண்டு வந்த நாய்….!!

லெபனான் நாட்டில் உள்ள ட்ரிபோல்  நகரத்தில் நாய் ஒன்று கருப்பு நிற குப்பை போடும் பிளாஸ்டிக் கவரை வாயில் கவியபடி வந்துள்ளது. அப்போது குழந்தை ஆளும் சத்தம் கேட்டு நாயே கடந்து சென்றவர் பார்த்தபோது பிளாஸ்டிக் கவருக்குள் குழந்தை ஒன்று அழுது…

Read more

கடலில் மிதந்த ரூபாய் 7700 கோடி….. கண்காணிப்பு விமானத்தால் சிக்கிய ஐவர்….!!

இத்தாலியின் தெற்கு கடற் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசுவதை காவல்துறையினரின் கண்காணிப்பு விமானம் கவனித்துள்ளது.  இதையடுத்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்டு அந்த கப்பலை பரிசோதித்ததில் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5,300 கிலோ கோகைன் போதை…

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை…. இந்தியாவால் அதிர்ந்த உலக நாடுகள்….!!

உக்ரைனின் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டதால் உலகளாவிய ஏற்றுமதி தடைப்பட்டு கோதுமையின் விலை 10% உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அரசு அரிசி ஏற்றுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இது அரிசியின் விலையையும் அதிகரிக்கச் செய்யும் அபாயம் உள்ளது. எல்…

Read more

90 வயதிலும் ஜிம்…. இளைஞர்களுக்கு Tough கொடுக்கும் தாத்தா….!!

இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளவும் ஜிம்முக்கு செல்வது வழக்கம். ஆனால் வயது போக போக ஜிம்முக்கு செல்வதை  தொடர்வார்களா என்று கேட்டால் அது குறைவுதான். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்  ஆரிங்டன் என்பவர்…

Read more

காதலி வாடகைக்கு கிடைக்கும்….. தொடர்புக்கு : ஜப்பான் அரசு….!!

நாம் வீடு வாடகைக்கு, கடை வாடகைக்கு, பொருட்கள் வாடகைக்கு விடுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு நாட்டில் இளைஞர்களுக்காக காதலிகளை வாடகைக்கு விடுகின்றனர். அதுவும் அந்த நாட்டின் அரசே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானில் தனிமையில் வாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

ஒரு மணி நேரத்தில் இத்தனையா….? 60% சிறுமிகள் தான் பாதிக்கப்பட்ருக்காங்க….!!

பிரேசிலில் ஒரு மணி நேரத்திற்கு 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக ஆய்வு அறிக்கை மூலம் தெரிந்துள்ளது. Brazilian Forum of Public Security அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் 74,930. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 2022 ஆம் ஆண்டில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

Read more

1969-ல் அனுப்பப்பட்ட Post Card…. 54 வருடம் கழித்து டெலிவெரி….. வைரலாகும் புகைப்படம்….!!

64 வருடங்களுக்கு முன்பு பாரிஸில் இருந்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு அனுப்பப்பட்ட போஸ்ட் கார்டு சமீபத்தில் வந்து சேர்ந்துள்ளது. பாரிஸிலிருந்து மார்ச் 15 1969 ஆம் வருடம் சீல் வைக்கப்பட்டு அனுப்பப்பட்ட தபால் அட்டை தல்லாஹஸ்ஸியில் இருந்து ஜூலை 12 2023…

Read more

மனிதாபிமான அடிப்படையில் விடுகிறோம்….. 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை – இலங்கை

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் கடந்த எட்டாம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு கரை திரும்பும் சமயத்தில் எல்லை தாண்டியதாக…

Read more

காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்…. ஒருவர் உயிரிழப்பு…. பாக்-ல் பயங்கரம்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் பக்துங்க்வா  மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காவல் நிலையத்தின் மீது அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் மற்றும் சில கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே…

Read more

குழந்தைக்கு காயம்….. மெக் டொனால்டின் அலட்சியம்…. 8,00,000 டாலர் அபராதம்….!!

அமெரிக்காவின் புளோரிடா  மாகாணத்தில் அமைந்துள்ள மெக் டொனால்ட் உணவகத்தில் பிலானா – ஹம்பர்டோர் தம்பதி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சிக்கன் நக்கெட்ஸ் பார்சலாக வாங்கியுள்ளனர். இதனை காரின் இருக்கையில் வைத்திருந்தபோது ஒரு சிக்கன் நக்கெட்ஸ் இருக்கையில் சிக்கியுள்ளது. இதனை கவனிக்காமல்…

Read more

என் 3 வயது மகனை கொல்லனும்….. இணையத்தில் ஆள் தேடி…. பொறியில் சிக்கிய தாய்…!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனை கொலை செய்வதற்காக இணையத்தில் ஆட்களை தேடி உள்ளார். அப்போது ஒரு வலைதளத்தில் கொலை செய்ய ஆட்கள் கிடைப்பார்கள் என்பதை பார்த்துவிட்டு அதில் தன் மகனை கொலை செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.…

Read more

பிரான்ஸ் கலவரம்…. 700க்கும் அதிகமானோர் சிறையில்…. நீதிமன்றம் அதிரடி….!!

பிரான்ஸ் நாட்டில் 17 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் பெரும் கலவரம் வெடித்தது  நான்கு நாட்களாக போராடிய காவல்துறையினர் ஒரு கட்டத்தில் நிலைமையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த போராட்டம் தொடர்பாக 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்…

Read more

Other Story