“பட்ட பகலில் பயங்கரம்”… வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை 5 பேர் சேர்ந்து… கதற கதற காரில் ஏற்றி… துணிச்சலாக அரங்கேறிய கடத்தல்… அதிர்ச்சி வீடியோ..!!
ஆந்திரப் பிரதேசம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் சரபவரம் செயலகத்தில் பொறியியல் உதவியாளராக வேலை பார்க்கும் சௌமியா என்ற பெண்ணை, பட்டப்பகலில் ஐந்து பேர் கொண்ட குழு கத்தி முனையில் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகங்களை மூடியிருந்த கடத்தல்காரர்கள், திரைப்பட…
Read more