41 உயிர்கள் பலியான சோகத்தில் இப்படியொரு காமெடியா..? நடிகர் ஜீவாவுக்கு எதிராகத் திரும்பும் சமூக வலைதளங்கள்..!!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்த்து அமைச்சர் அன்பில் மகேஷ் கண்ணீருடன், “ரூல்ஸை பாலோ பண்ணுங்கடான்னு சொன்னோமே” என்று உருக்கமாகப் பேசியிருந்தார். இந்த துயரமான…

Read more

Other Story