மீண்டும் அதிர்ச்சி… விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர்… காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் மாற்றம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!
திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தற்காலிக காவலாளி அஜித்குமார் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமாரிடம், தரிசனத்திற்காக வந்த நிகித்தா என்ற பெண், தனது காரை பார்க்…
Read more