JUST IN: UPI பேமெண்ட்களை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு…!!!

ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BhIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக 2600 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் மற்றும் யுபிஐ பேமென்ட்கள் மூலம் செய்யப்படும் இகாமர்ஸ் பரிவர்த்தனைகளை…

Read more

தெலுங்கு கொடி உயரப் பறக்குது!… கோல்டன் குளோப் விருது வென்ற “ஆர்ஆர்ஆர்”…. படக்குழுவுக்கு வாழ்த்து சொன்ன முதல் மந்திரி….!!!!

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உட்பட பலர் நடித்து தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவந்து 1200 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்த படம்…

Read more

இலவச ரேஷன் திட்ட பயனர்களுக்கு…. நிபுணர்கள் சொல்லும் சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்(NFSA) கீழ் டிசம்பர் 2023 வரை இலவச ரேஷன் விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) என பெயரிட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஜனவரி 1,…

Read more

பட்ஜெட்டுக்கு பின்…. அதிகரிக்கும் 35 பொருட்களின் இறக்குமதி வரி?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். அப்போது இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளிவரும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. 35-க்கும் அதிகமான பொருட்களின் இறக்குமதி மீதான வரியை…

Read more

அடடே சூப்பர்!… ஒரே டைம்ல 2 பட்டப்படிப்புகள்…. உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி முக்கிய அறிவிப்பு…..!!!!!!

இந்தியாவில் 2020 ஆம் வருடம் புது கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதன்படி தற்போது எம்பில் படிப்புகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் நேரடியாக ஆராய்ச்சி படிப்பை தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கல்லூரிகளில்…

Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க…. மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகிரி மண்டலம் பேகம்பேட் கிராமம் முழுவதும் செங்கல் சூளைகளால் சூழப்பட்டது. இங்கு பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைகளை கல்வி படிப்பை தொடராமல் வேலைக்கு அனுப்புகின்றனர். இதையறிந்த பெத்தப்பள்ளியில் பொறுப்பேற்ற…

Read more

இதுக்கு பெயர் இட்லியா?…. ரப்பர் மாதிரி இருக்கு…. வாடிக்கையாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

ஓசூர் இராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல இருப்பதாகவும், 3 நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே உள்ளதாகவும் கூறி ஹோட்டல் உரிமையாளர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஹோட்டலில் சென்ற சில மாதங்களாகவே…

Read more

உடனே வேலைக்கு வாங்க…. இல்லன்னா சஸ்பெண்ட்…. CM பகவந்த் மான் கடும் எச்சரிக்கை….!!!!

பஞ்சாப்பில் ஊழல் குற்றச்சாட்டில் சக ஊழியர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பஞ்சாப் CM பகவந்த் மான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது இது போன்ற…

Read more

அடேங்கப்பா!…. 14 பேர் 3 பைக்குளில் சென்று சாகசம்…. வெளியான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!!!

3 பைக்குகளில் 14 நபர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேசம் பரேலியில் பைக்குகளில் சிலர் சாகசப் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 14 பேர் 3…

Read more

ஆன்லைன் மூலம் ஆதார் முகவரி மாற்றம்… எந்த ஆவணமும் வேண்டாமா?…. இதோ எளிய வழிமுறை…..!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது குடும்பத் தலைவரின் அனுமதியுடன் ஆதார் கார்டில் உள்ள முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை வழங்குகிறது. பெற்றோரின் பெயர், கணவன் (அ) மனைவி பெயர் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு உதவ இது வசதியாக இருக்கும். தற்போது ஆன்லைன் வாயிலாக…

Read more

அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…. பின்னணியில் இருப்பது யார்?…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

மும்பையிலுள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் ரிலையன்ஸ் குழுமத்தின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு நேற்று மாலை 4:30 மணி அளவில் வந்த…

Read more

பூமிக்குள் புதையும் ஜோஷிமத் நகரம்…. மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!

உத்தரகாண்ட் இமயமலை அடி வாரத்தில் அமைந்து இருக்கும் சிறு நகரமான ஜோஷிமத், பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த சிறப்புவாய்ந்த நகரத்திற்கு பெரும் சோதனை வந்துள்ளது. இந்நகரம் நில வெடிப்புகளாலும், நிலச் சரிவுகளாலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு…

Read more

மெட்ரோ தூண் கம்பிகள் சரிந்து விபத்து…. தாய்-மகன் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

மெட்ரோ தூண்கம்பிகள் சரிந்து சாலையில சென்ற பைக் மீது விழுந்ததில் தாய் மற்றும் 2 1/2 வயது மகன் இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெங்களூரு எச்.பி.ஆர் லே-அவுட்டில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளானது கடந்த சில மாதங்களாக…

Read more

ATM-ல் நிரப்ப வேனில் கொண்டுவரப்பட்ட பணம்…. திடீரென துப்பாக்கிசூடு….. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!

டெல்லியின் வசிராபாத் நகரில் ஜகத்பூர் மேம்பாலம் அருகில் ஐசிஐசிஐ எனப்படும் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM மையமானது இருக்கிறது. இந்த ATM மையத்தில் பணம் நிரப்ப வங்கியிலிருந்து வேனில் நேற்று மாலை 5 மணி அளவில் பணம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேனில்…

Read more

அப்படிப்போடு!… 2 கேஸ் சிலிண்டர் இலவசம்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. மாநில அரசு தடாலடி…..!!!!!

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனை பெறக்கூடிய பயனர்களுக்கு இந்த வருடம் ஹோலிப்பண்டிகையில் 2 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனர்களுக்கு மட்டும் பொருந்தும். தற்போது இலவச கேஸ் சிலிண்டர் யாருக்கு கிடைக்கும்?…

Read more

வீடுகளின் விரிசலுக்கு மத்திய அரசே காரணம்… கண்ணீருடன் வெளியேறும் 4000 பேர்..!!!

சுரங்கப்பாதை பணிகளால் ஜோசிமத் நகரில் விரிசல்கள் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்கு என்டிபிசி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜமோலி மாவட்டத்திலுள்ள ஜோசிமத்தில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் அண்மைகாலமாக விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால்…

Read more

இளைஞர்களே உஷார்! COOL LIP பெயரில் புதிய போதைப்பொருள்!!

புதுச்சேரியில் கூல் லிப் என்ற பெயரில் புதிய போதை பொருள் விற்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் எளிதாக கிடைப்பதாக தெரிவித்தார். தற்போது புதிய ஒரு போதை…

Read more

மதிய உணவில் இருந்த பாம்பு..!! பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்..!!!

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் மயுரேஸ்வரர் பகுதியில் முதன்மை நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு…

Read more

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. படிப்பதற்கு சட்டப் புத்தகங்களை கேட்டு குற்றவாளி கோரிக்கை….!!!!

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரின் காதலன் அஃப்தாப் பூனாவாலா படிப்பதற்காக சட்டப் புத்தகங்களை பெற்று உள்ளார். அத்துடன் கடுமையான குளிர் காரணமாக போர்வைகளையும் பெற்று உள்ளார். அதாவது, தில்லியில் உடன் வசித்துவந்த ஷ்ரத்தா வாக்கரைக் கொடூரமாகக் கொன்று…

Read more

சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!

நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக மின்னணு, பிளாஸ்டிக் உள்ளிட்ட 35 பொருட்கள் விலை கணிசமாக உயரும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி நாட்டில் உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில், நடப்பாண்டு…

Read more

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு…. நாளை (ஜன,.11) முதல் அமல்…. வெளியான உத்தரவு….!!!!

புதுச்சேரியில் அரசு நிறுவனமான பான்லே வாயிலாக பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி புதுச்சேரிக்கு 1 லட்சம் லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. எனினும் உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 40 லிட்டர் மட்டுமே பான்லேவிற்கு  கிடைக்கிறது. இதன் காரணமாக…

Read more

“இந்திய பிரதமர் மோடியின் மருத்துவ செலவுகள்”…. ஆர்.டி.ஐ வெளியிட்ட தகவல்…..!!!!

சென்ற 2014 ஆம் வருடம் மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து 8 வருடங்களாக பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கான மருத்துவ செலவுகள் பற்றி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் புனேவை சேர்ந்த…

Read more

அடடே சூப்பர்!…. 5,000, 10,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட அவங்களுக்கு உரிமை இருக்கா?…. பலரும் அறியாத தகவல்…..!!!!!

சென்ற 2016ம் வருடம் நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்தது. அதற்கு பதில் அரசு புதிய 500 ரூபாய் நோட்டை அச்சடித்தது. அண்மையில் உச்சநீதிமன்றமும் பணமதிப்பு நீக்கம் சரியான முடிவு என தீர்ப்பு வழங்கியது. ஒரு…

Read more

தெரியாமல் வேற அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டீங்களா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…..!!!!!

உங்களது வங்கிக் கணக்கிலிருந்து தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்குக்கு நீங்கள் பணம் அனுப்பி விட்டால் உடனே அத்தகவலை வங்கிக்கு தொலைபேசி (அ) மின் அஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம். அதே சமயத்தில் பணம் மாற்றப்பட்ட வங்கியானது உங்களுக்கு உதவும். வங்கியில் தகவல்…

Read more

பாம்பன் பாலம்: மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும்….. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பாம்பன் பாலத்தின் வழியே ரயில்கள் போவதற்கு மறுஅறிவிப்பு வரும் வரை தடை நீடிக்கப்பட்டு உள்ளது. சென்ற டிச 23-ஆம் தேதி பாம்பன் பாலத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தபோது, அப்பாலத்திலிருந்து எச்சரிக்கை ஒலி எழுந்தது. அதன்பின் கடந்த 24ம் தேதி முதல்…

Read more

பெருவில் வெடித்த கலவரம்…. நொடியில் பறிபோன 17 உயிர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்தது. பெரு நாட்டில் அதிபராக இருந்து வந்த காஸ்டிலோ பதவிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும்…

Read more

சபரிமலை பக்தர்கள!… இனி அதெல்லாம் கொண்டு போக கூடாது…. ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!!

சபரிமலை சன்னிதானத்துக்கு போகும் ஒரு சில பக்தர்கள் டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் அய்யப்ப கானம் பாடி சபரிமலைக்கு செல்வது வழக்கம் ஆகும். அத்துடன் சில பக்தர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் செல்கின்றனர். இந்நிலையில் சபரிமலை பக்தர்…

Read more

OMG: வாடகை வீடு பார்க்க சென்ற பெண்ணிடம்…. அத்துமீறிய புரோக்கர்….. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!

தலைநகர் டெல்லியை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர், மகாராஷ்டிராவிலுள்ள உருளி கஞ்சன் பகுதியில் மருத்துவ சிகிச்சை பெற புனே சென்று உள்ளார். இதையடுத்து புனேவில் தற்காலிகமாக வீடு எடுத்து தங்க விரும்பிய அவர், உள்ளூரைச் சேர்ந்த புரோக்கரை அணுகி வாடகைக்கு வீடு…

Read more

வாடகை வீட்டிற்கு லேட்டாக வந்த நபர்…. டக்குன்னு துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஜார்க்கண்ட் கோக்மா டோலி ஊரில் ராணுவ வீரர் ராஜேஷ் திவாரியின் வீட்டில், ஹரிலால் யாதவ் என்ற பப்லு யாதவ் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். குத்தகைதாரர் பப்லு எப்போதும் பணி காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருவது வழக்கம். இதற்கிடையில் வீட்டிற்கு தாமதமாக…

Read more

என் மனைவி கோவமா இருக்கா லீவு தாங்க…. உயரதிகாரிக்கு காவலர் எழுதிய கடிதம்…. இணையத்தில் வைரல்….!!!!

உத்தரப்பிரதேசம் மவு மாவட்டத்தில் வசித்து வருபவர் காவலர் கவுரவ் சவுத்ரி. இவர் இந்தியா- நேபாளம் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கவுரவ் சவுத்ரி விடுமுறை கேட்டு, தனது உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி…

Read more

1.50 லட்சம் புதிய வேலைகள்…. ஐடி நிறுவனம் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் புதிய பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, நிறுவனத்தின் அதிகரிக்கும்…

Read more

பரபரப்பு!… சார்டர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்…..!!!!!

மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு தனியார் சார்டர் விமானம் சென்று இருக்கிறது. இந்நிலையில் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு மர்ம நபர்கள் தொடர்புகொண்டு விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் துரிதமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சார்டர் விமானம்…

Read more

7 மாத கர்ப்பிணிக்கு தீவைத்து எரித்த மாமியார்…. உண்மை என்ன?…. தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட கொடூரம்….!!!!

டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற டிசம்பர் 6ம் தேதி 7 மாத கர்ப்பிணி பெண் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மாமியார் சித்திரவதை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இப்போது அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.…

Read more

புதிய ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லுமா…? செல்லாதா…? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

புதிய ரூபாய் நோட்டில் எதாவது எழுதினால், அந்த பணம் செல்லாது என RBI அறிவித்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் தகவல் வெளியானது. இதையடுத்து இது குறித்து பத்திரிகை தகவல் துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இது உண்மை கிடையாது. RBI…

Read more

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சேர போறீங்களா?…. அப்போ இதை பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

பொதுமக்கள் பல பேர் அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பப்படுகின்றனர். ஏனென்றால் இவற்றில் வட்டி உடன் கூடிய நல்ல வருமானம் கிடைக்கும். 15 வருட பொது வருங்கால வைப்புநிதி கணக்கு இத்திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சமாக ரூபாய்.500…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு….! இதை யாரும் செய்யாவிட்டால் உடனே புகார் அளிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ரயில் பயண விதிகளில் சில …

Read more

“இளம்பெண் மரண வழக்கு”…. குற்றவாளிகள் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழி உடன் சென்ற அஞ்சலி சிங் (20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை முடித்து கொடுத்து விட்டு பிறகு வீட்டுக்கு…

Read more

அதிர்ச்சி!… 120 பெண்கள் வாழ்க்கையை சீரழித்த ஜிலேபி பாபா…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

120 பெண்களை பாலியல் வன் புணர்வு செய்ததோடு, அதை வீடியோவாக எடுத்த ஜிலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என நீதிமன்றமானது அறிவித்துள்ளது. அரியானா தோஹானா மாவட்டத்திலுள்ள பாபா பாலகினாத் கோவில் குருக்களாக இருந்து வந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா.…

Read more

வருமான வரியை குறைக்க என்ன பண்ணலாம்?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

வரும் நிதி ஆண்டில் உங்களின் வருமான வரியில் சுமார் ரூபாய்.1.5 லட்சம் வரை விலக்கு பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிரிவு 80, (80CC & 80CCD) ஆகியவற்றின் படி பின்வரும் வழிமுறைகளின் கீழ் ரூபாய்.1.5 லட்சம் வரை…

Read more

என்னாது!…. இப்படி செய்தால் பலாத்காரம் கிடையாதா?…. கோர்ட் விதித்த தீர்ப்பு…..!!!!

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது பலாத்காரம் ஆகாது என ஒரிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு…

Read more

அடப்பாவி!… கணவன்-மனைவி சண்டை…. கோபத்தில் இப்படியா பண்ணுவாங்க?…. பரபரப்பு சம்பவம்….!!!!!

வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியில் வசித்து வரும் சேத்ராமுக்கு, மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின் திருப்புளியால் மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க…

Read more

நீங்க வச்சிருக்க 500 ரூபாய் நோட்டு உண்மையானது தானா…. கண்டறிவது எப்படி?… இதோ டிப்ஸ்…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கியானது போலி நோட்டுகளை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய சரிபார்ப்பு பட்டியலை வெளியிட்டு உள்ளது. உங்களின் 500ரூபாய் நோட்டு உண்மையானது தானா என்பதனை கண்டறிவது பற்றி இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். # 500 என்ற மதிப்பை கொண்ட ஒரு தெளிவான பதிவு(see-through…

Read more

அடடே சூப்பர்!.. இனி செல்லப்பிராணிகளையும் கூடவே கூட்டிட்டு போகலாம்….. ரயில் பயணிகளுக்கு அசத்தல் அப்டேட்…..!!!!

ரயில்களில் சிறப்பு நாய் பெட்டிகளானது தயாரிக்கப்படுகிறது. செல்லப்பிராணிகள் உடன் பயணம் செய்ய ரயில்வே சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. வட கிழக்கு ரயில்வே அதிகாரிகள், வளர்ப்பு நாய்களுக்காக தனிப்பகுதியின் உத்தேச வடிவமைப்புக்கு ஒப்புதல் அளித்து உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள்…

Read more

வட்டி விகிதம் அதிரடி உயர்வு…. ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ICICI, தன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி ICICI வங்கி தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இப்போது பிக்ஸ்ட் டெபாசிட் விகிதங்களின் வட்டிவிகிதங்களை அதிகரிக்க முடிவுசெய்தது. அத்துடன் மொத்த FD-களில் இந்த…

Read more

மக்களே!… உங்ககிட்ட இருக்கிற ரூபாய் நோட்டுகளில் பேனாவால் எழுதினால் செல்லுமா?… செல்லாதா?… இதோ அதற்கான பதில்….!!!!

ரூபாய் நோட்டுகளில் பேனா மூலம் எழுதி இருந்தால் அவை செல்லாது என ஒரு பேச்சு எழுகிறது. இதன் காரணமாக எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை சிலர் கடைகளில் வாங்க மறுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் PIB இச்செய்தி குறித்த அதன் உண்மை…

Read more

உங்களுக்கு ஓய்வூதியம் லேட்டா வருதா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…!!!!!

EPFO உறுப்பினர்கள் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும் தேதியில் மட்டுமே ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை (பிபிஓ) பெறமுடியும். இதன் கீழ் EPFO​-ன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் மாதாந்திர வெபினாரை பிரயாஸ் ஒரு பிபிஓவை ஓய்வு பெறும் நாளில் வெளியிடுவதற்கான முயற்சியை ஏற்பாடு…

Read more

“இந்திய அறிவியல் மாநாடு”…. பார்வை இழந்தவர்களுக்காக…. தமிழக மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு…..!!!!

மகாராஷ்டிரா நாக்பூரில் 108-வது இந்திய அறிவியல் மாநாடு சென்ற 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இவற்றில் ஒரு பகுதியாக குழந்தை விஞ்ஞானிகள் கண்காட்சி நடத்தப்பட்டது. 10 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட…

Read more

நீ கருப்பாக இருக்கிறாய்!… பார்த்தால் குளிக்காத மாதிரி இருக்கு!….. சாமி கும்பிட சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

கர்நாடகா பெங்களூரு அருகிலுள்ள அமிர்தல்லி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், சென்ற டிசம்பர் 21ம் தேதி அப்பகுதியிலுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது கோவிலுக்குள் வழிபாடு செய்துகொண்டிருந்த பெண்ணை, அறங்காவலரான முனி கிருஷ்ணப்பா என்பவர், “நீ கருப்பாக…

Read more

நாய் மீது மோதிய பைக்…. பெண் தொடுத்த வினோத வழக்கு…. நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு…..!!!!

மகாராஷ்டிரா மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி சென்ற 2020ம் வருடம் மோட்டார்சைக்கிளில் சென்று உள்ளார். அப்போது ஒரு தெரு நாய் திடீரென்று குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் அது மீது…

Read more

“நாட்டில் மருத்துவக் கல்வி முறையை உருவாக்கணும்”…. மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஸ்பீச்…..!!!!

குறைவான கட்டணம், நம்பகமான சிறந்த கல்விமுறை போன்றவற்றை உறுதி செய்யும் மருத்துவக் கல்வி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். இந்தியாவில் உள்ள 150 தனியாா் மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சா்…

Read more

Other Story