மதிய உணவில் இருந்த பாம்பு..!! பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்..!!!
மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் மயுரேஸ்வரர் பகுதியில் முதன்மை நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு…
Read more